Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவாவில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!
2 posters
Page 1 of 1
கோவாவில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!
லக்னோ : ஆடம்பர செலவில் சிலைகள் அமைத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தவறியது, தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் , பந்தா அரசியல் என பல்வேறு பிரச்னைகளுடன் தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர், இளம் தலைமுறை அரசியலுக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்றாலும் தேசிய கட்சியான காங்கிரசின் இளவரசர் என்றழைக்கப்படும் ராகுலின் பிரசாரம் எடுபடாமல் போனது. இம்மாநிலத்தில் இவரது பிரசாரம் காரணமாக காங்கிரசுக்கு பெரும் அளவில் ஆதாயம் கிட்டவில்லை என்று சொன்னாலும் கடந்த 2007 தேர்தலை விட டபுள்மடங்கு 22 தொகுதிகள் தற்போது 50 தொகுதிகளாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஆளும் கட்சியாகவோ , எதிர்கட்சியாகவோ வர முடியாமல் போனது. நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவையும் காங்., இழக்கிறது. மணிப்பூரை மட்டும் தக்க வைத்து கொள்ளும் என தெரிகிறது.
மாயாவதியின் சறுக்ககலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதற்கு அவரது அரசியல் பாதையும், ஆடம்பர செலவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் அரசு பணத்தில் பல கோடிகளை செலவழித்து பூங்காங்கள் அமைத்தார். நகர் முழுவதும் மாயாவதியின் சிலைகளும், கன்சிராம் சிலைகளும், கட்சியின் சின்னமான யானை சிலைகளும் மெகா சைஸ்களில் நிறுவப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தன. இது மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் மாயாவதியின்
செல்வாக்கு இறங்குமுகமாக மாறியது.
சுகாதார திட்டத்தில் ஊழல் : 2 வதாக மாயாவதி பெரும் பந்தா அரசியல் செய்தார் என்றதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் இவரது ஆட்சி காலத்தில் ஊழலும் பெரும் அவப்பெயரை தேடி தந்தது. தேசிய சுகாதார திட்டத்தில் அதாவது மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதன் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பாடு, ஆஸ்பத்திரி சீரமைப்பு, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், தடுப்பு மருந்து எடுத்தல், உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த திட்டத்தில் மாநில சுகாதார அமைச்சகம் பெரும் ஊழலில் பங்கெடுத்தது. இதன்காரணமாக அமைச்சர் நீக்கம், சி. பி. ஐ., ரெய்டு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அரசு அதிகாரிகள் கைது படலம், தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்வாளிகள் கொலை , தற்கொலை, மர்மச்சாவுகள் என மாநில அரசின் அட்டூழியங்கள் அடுக்கி கொண்டே போகலாம் இதனால் மாயாவதி ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பதை விட யானை மிதி கொடுத்துள்ளனர் என்றே கூறலாம். இவருக்கு தொண்டர்கள் பண மாலை அணவித்ததும் மக்ளக் மறத்தியில் பெரும் அதிருப்தியை பெற்று தந்தது. கடந்த முறை 2007 ல் மாயாவதி கட்சி மொத்தம் 403 தொகுதிகளில் 206 தொகுதிகளை பெற்று பெரும்பான்மை கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இந்த முறை 70 முதல் 80 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் என தெரிகிறது.
முலாயம் சிங் மகனுக்கு பெரும் ஆதரவு : இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கை விட இவரது மகன் அகிலேஷ்சிங் யாதவிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெரு அளவில் கூடியது. மக்ககளோடு மக்களாக ரொம்ப சிம்பிள்
ராகுல் பிரசாரம் யாருக்கு உதவியது? : காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் களம் இறங்கிபிரசாரம் செய்தார், இங்கு மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பிரசாரம் செய்தார். இவர் மாயாவதியின் ஊழல் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத மாயாவதி என்று வர்ணித்தார். ஆனால் மக்கள் இதனை ஏற்று கொண்டாலும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க முன்வரவில்லை. இவரது பிரசாரம் முலாயம்சிங் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கை பெற்று கொடுத்தது. மயாவதியின் எதிர் ஓட்டுக்கள் முலாயம்சிங் கட்சிக்கு சென்றதால் பல இடங்களை இந்த கட்சி பிடிக்க முடிந்தது.
பா.ஜ.,வைபொறுத்தவரை இங்கு தனக்கு இருந்த செல்வாக்சை உயர்த்த பெரும் முயற்சி எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த முறை பெற்றது 51 இடங்கள் . இந்த முறை பா.ஜ., 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை. முலாயம்சிங் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் யாருடைய ஆதரவை கோருவது என்பது இப்போதைய கேள்வி ! .
மாயாவதியின் சறுக்ககலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதற்கு அவரது அரசியல் பாதையும், ஆடம்பர செலவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் அரசு பணத்தில் பல கோடிகளை செலவழித்து பூங்காங்கள் அமைத்தார். நகர் முழுவதும் மாயாவதியின் சிலைகளும், கன்சிராம் சிலைகளும், கட்சியின் சின்னமான யானை சிலைகளும் மெகா சைஸ்களில் நிறுவப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தன. இது மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் மாயாவதியின்
செல்வாக்கு இறங்குமுகமாக மாறியது.
சுகாதார திட்டத்தில் ஊழல் : 2 வதாக மாயாவதி பெரும் பந்தா அரசியல் செய்தார் என்றதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் இவரது ஆட்சி காலத்தில் ஊழலும் பெரும் அவப்பெயரை தேடி தந்தது. தேசிய சுகாதார திட்டத்தில் அதாவது மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதன் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பாடு, ஆஸ்பத்திரி சீரமைப்பு, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், தடுப்பு மருந்து எடுத்தல், உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த திட்டத்தில் மாநில சுகாதார அமைச்சகம் பெரும் ஊழலில் பங்கெடுத்தது. இதன்காரணமாக அமைச்சர் நீக்கம், சி. பி. ஐ., ரெய்டு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அரசு அதிகாரிகள் கைது படலம், தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்வாளிகள் கொலை , தற்கொலை, மர்மச்சாவுகள் என மாநில அரசின் அட்டூழியங்கள் அடுக்கி கொண்டே போகலாம் இதனால் மாயாவதி ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பதை விட யானை மிதி கொடுத்துள்ளனர் என்றே கூறலாம். இவருக்கு தொண்டர்கள் பண மாலை அணவித்ததும் மக்ளக் மறத்தியில் பெரும் அதிருப்தியை பெற்று தந்தது. கடந்த முறை 2007 ல் மாயாவதி கட்சி மொத்தம் 403 தொகுதிகளில் 206 தொகுதிகளை பெற்று பெரும்பான்மை கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இந்த முறை 70 முதல் 80 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் என தெரிகிறது.
முலாயம் சிங் மகனுக்கு பெரும் ஆதரவு : இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கை விட இவரது மகன் அகிலேஷ்சிங் யாதவிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெரு அளவில் கூடியது. மக்ககளோடு மக்களாக ரொம்ப சிம்பிள்
ராகுல் பிரசாரம் யாருக்கு உதவியது? : காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் களம் இறங்கிபிரசாரம் செய்தார், இங்கு மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பிரசாரம் செய்தார். இவர் மாயாவதியின் ஊழல் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத மாயாவதி என்று வர்ணித்தார். ஆனால் மக்கள் இதனை ஏற்று கொண்டாலும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க முன்வரவில்லை. இவரது பிரசாரம் முலாயம்சிங் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கை பெற்று கொடுத்தது. மயாவதியின் எதிர் ஓட்டுக்கள் முலாயம்சிங் கட்சிக்கு சென்றதால் பல இடங்களை இந்த கட்சி பிடிக்க முடிந்தது.
பா.ஜ.,வைபொறுத்தவரை இங்கு தனக்கு இருந்த செல்வாக்சை உயர்த்த பெரும் முயற்சி எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த முறை பெற்றது 51 இடங்கள் . இந்த முறை பா.ஜ., 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை. முலாயம்சிங் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் யாருடைய ஆதரவை கோருவது என்பது இப்போதைய கேள்வி ! .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மிசோராம் தேர்தல்: ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்!
» கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» கோவாவில் வில்லி ஸ்நேகா...?
» கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம்
» கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» கோவாவில் வில்லி ஸ்நேகா...?
» கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|