ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண்ஜி கவிதைகள்.

+5
கே. பாலா
dhilipdsp
ஹிஷாலீ
இரா.பகவதி
rameshnaga
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty கல்யாண்ஜி கவிதைகள்.

Post by rameshnaga Tue Mar 06, 2012 11:51 am

First topic message reminder :

கை தவறிக் கீழே விழுந்த
கடலை எல்லாம் சாமிக்கு.
துறட்டிக்கு எட்டாமல்
தூரப்போன
முற்றல் முருங்கைக் காயெல்லாம்
கிளிகளுக்கு.
கறவைகளுக்குச் சுருக்காமல்
காம்பில் எக்கின
பால் எல்லாம் கன்றுக்கு.
திருவினை ஆகாத
முயற்சித் திராட்சை எல்லாம்
பந்தலுக்கு.
எட்டுவது....கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது....படியாதது
முழுவதும்...
உனக்கே உனக்கு.
*******************************************************
தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு .....
"ஒன்றுமில்லை" என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு .....
என்னால் முடிந்தது இவ்வளவே.
**************************************************************
இருந்து ....
என்ன ஆகப் போகிறது ?
செத்துத் தொலையலாம்.
செத்து....என்ன ஆகப் போகிறது?
இருந்தே தொலையலாம்.
***************************************************************
"பேசும் பார் என் கிளி" என்றான்
கூண்டைக் காட்டி.
அந்தக் கிளிக்கு வால் இல்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியே இல்லை.

"பேசும்! இப்போது பேசும் பார்!"
என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல...

"பறவை" என்றால்
"பறக்கும்" எனும்
பாடம் முதலில் படி! என்றேன்.
**********************************************************************
கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு....
எப்படி வந்தன?................
எதற்கு வந்தன?...............
"சிறகுகள்".
************************************************************************


நன்றி! திரு. கல்யாண்ஜி.



Last edited by rameshnaga on Wed May 02, 2012 7:34 pm; edited 4 times in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 2:52 pm

rameshnaga wrote:
எட்டுவது....கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது....படியாதது
முழுவதும்...
உனக்கே உனக்கு.


:---நன்றி: கல்யாண்ஜி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மொத்த உலக நடைமுறை சுயநலத்தை சூடு போட்டாற்போல சொன்ன கல்யாண்ஜிக்கு ஜே...
பகிர்வுக்கு நன்றி ரமேஷ்நாகா சார்...


கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 224747944

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Rகல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Aகல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Emptyகல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Rகல்யாண்ஜி கவிதைகள். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by rameshnaga Sat Mar 10, 2012 2:56 pm

ரொம்பவும் நன்றி! ரா.ரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by rameshnaga Wed May 02, 2012 6:53 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ரா.ரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by முஹைதீன் Wed May 02, 2012 7:22 pm

ரசித்த கவிதைகள் நன்றாக உள்ளன சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by sinthiyarasu Wed May 02, 2012 7:33 pm

ரொம்ப ரொம்ப நன்று............
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by rameshnaga Wed May 02, 2012 7:35 pm

ரொம்பவும் நன்றி! முஹைதீன்., சிந்தியா ராசு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by முரளிராஜா Wed May 02, 2012 10:33 pm

நீங்கள் ரசித்த கவிதையை நானும் ரசித்தேன்
பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by rameshnaga Thu May 03, 2012 10:59 am

rombavum nanri! muraliraajaa.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கல்யாண்ஜி கவிதைகள். - Page 2 Empty Re: கல்யாண்ஜி கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum