Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சில !
2 posters
Page 1 of 1
பழமொழி சில !
• அகத்தினழகு முகத்தில் தெரியும்.
• அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
• அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
• அடியாத மாடு படியாது.
• அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
• அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
• அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
• அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
• அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
• அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
• அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
• அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
• ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
• ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
• ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
• ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
• ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
• ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
• ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• ஆழம் தெரியாமல் காலை விடாதே.
• ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
• ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
• ஆனைக்கும் அடிசறுக்கும்.
• இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
• இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
• உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
• ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
• எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
• எறும்பூரக் கல்லும் தேயும்.
• ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
• ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
• ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
• கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
• கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
• கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
• கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
• கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
• கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
• கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
• கழுதை அறியுமா கற்பூர வாசனை?
• காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
• காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
• காகம் திட்டி மாடு சாகாது.
• காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
• காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
• காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
• கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
• குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
• குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
• குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
• குரைக்கிற நாய் கடிக்காது.
• கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
• கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
• கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
• கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
• சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
• சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
• சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
• சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
• சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
• தடியெடுத்தவன் தண்டக்காரன்.
• தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
• தன் வினை தன்னைச் சுடும்.
• தனிமரம் தோப்பாகாது.
• தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
• தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
• தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
• தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
• தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
• நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
• நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
• நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
• நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
• நிறைகுடம் தளம்பாது.
• பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
• படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
• பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
• பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
• பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
• பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
• பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
• பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
• பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
• புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
• புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
• பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
• பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
• போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
• மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
• மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
• மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
• முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
• முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
• முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
• மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
• யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
• யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
• விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
• விரலுக்குத் தக்கதே வீக்கம்.
• விளையும் பயிரை முளையிலே தெரியும்.
• வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
• வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
• வெளுத்ததெல்லாம் பாலல்ல.
• வேலிக்கு ஓணான் சாட்சி.
• வைக்கோற் போர் நாய் போல.
• அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
• அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
• அடியாத மாடு படியாது.
• அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
• அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
• அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
• அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
• அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
• அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
• அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
• அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
• ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
• ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
• ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
• ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
• ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
• ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
• ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• ஆழம் தெரியாமல் காலை விடாதே.
• ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
• ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
• ஆனைக்கும் அடிசறுக்கும்.
• இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
• இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
• உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
• உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
• ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
• எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
• எறும்பூரக் கல்லும் தேயும்.
• ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
• ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
• ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
• கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
• கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
• கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
• கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
• கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
• கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
• கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
• கழுதை அறியுமா கற்பூர வாசனை?
• காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
• காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
• காகம் திட்டி மாடு சாகாது.
• காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
• காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
• காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
• கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
• குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
• குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
• குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
• குரைக்கிற நாய் கடிக்காது.
• கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
• கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
• கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
• கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
• சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
• சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
• சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
• சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
• சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
• தடியெடுத்தவன் தண்டக்காரன்.
• தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
• தன் வினை தன்னைச் சுடும்.
• தனிமரம் தோப்பாகாது.
• தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
• தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
• தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
• தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
• தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
• நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
• நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
• நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
• நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
• நிறைகுடம் தளம்பாது.
• பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
• படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
• பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
• பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
• பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
• பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
• பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
• பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
• பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
• புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
• புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
• பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
• பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
• போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
• மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
• மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
• மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
• முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
• முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
• முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
• மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
• யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
• யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
• விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
• விரலுக்குத் தக்கதே வீக்கம்.
• விளையும் பயிரை முளையிலே தெரியும்.
• வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
• வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
• வெளுத்ததெல்லாம் பாலல்ல.
• வேலிக்கு ஓணான் சாட்சி.
• வைக்கோற் போர் நாய் போல.
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Similar topics
» பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
» - பழமொழி
» பழமொழி பார்ட் -III
» பழமொழி விட்ஜெட்
» சான்றோர் பழமொழி
» - பழமொழி
» பழமொழி பார்ட் -III
» பழமொழி விட்ஜெட்
» சான்றோர் பழமொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|