புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
52 Posts - 61%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
3 Posts - 4%
viyasan
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
244 Posts - 43%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
13 Posts - 2%
prajai
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைபெய்த அந்த ராத்திரி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 10:37 am

மழைபெய்த அந்த ராத்திரி Loneliness-killlsss

வெளியில்
சோவென மழை பெய்துகொண்டிருந்தது
கொஞ்சம் கோபத்தில காற்றுவீச
சத்தமிட்டது மரம் செடிகள்


மண்ணோட
கீறலை ,வேதனையை ,எச்சங்களை
துடைத்துக் கொண்டு ஓடுது
மழைத்தண்ணி


நல்ல மின்வெட்டு
ஆறுமணிக்கே அமந்துபோச்சு கரண்ட்
கொய்யினு அட்டக்கெசமா
ஊர் தெருக்கோடிகள்


எதிர்வீட்டில்
ஓயாமல் அழுதுகொண்டிருந்தது
இடி சத்தத்தில் பயந்து எழுந்த
பச்சக் குழந்தை


அரிசி தின்னா என்ன
காத்தால கல்யாணம் ராத்திரி மழை
கொடுத்து வச்ச மகராசி
நாலாவது வீட்டுப் பொண்ணு


நேத்துதான்
லீவுல வந்திருக்கானாம் அவபுருஷன்
நடுராத்திரி வரைக்கும் நீண்டுச்சு
பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம்


உறங்கிய
தம்புள்ளையை எம்பாயில போட்டுவிட்டு
கதவ சக்குன்னு தாழ் போட்டாள்
அண்ணன் பொண்டாட்டி


பக்கத்துப் பாயில்
குறட்டை சத்தம் எழுப்பி
போர்வைக்குள் சுருண்டு உறங்கும்
அம்மா


தீயில விழுந்த
மண் புழுவாட்டம்
உரக்கப் பாயில் துடிதுடிக்குது
என் உசிரு


சன்னலோரமா
வந்த ஊதாக்காதில
உடம்பு சக்குன்னு செலிர்க்க
கசகசத்தது மேலாடை


நடு ஜாமத்திலும்
உறங்காம முளிச்சிருக்கு
கடிவாளம் இல்லாமல் ஊசலாடும்
மனசு


ஆறுமாசத்தில
கெட்டிய புருஷன் பாடையேற
பால் சொம்புக்குள் விழுந்தது
மஞ்சள் காயாத தாலி


உணர்ச்சிய
உசுப்பேத்தி விட்டுட்டு
அந்த நெனப்ப கொடுத்திட்டு
போயிட்டான் படுபாவி


அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க


நித்தம்
பத்திய சாப்பாடு சாபிட்டும்
உசிரக் கொல்லும் வயசுநோய்
சீழ்பிடிச்சு உடம்பில்

கொட்டும்
மழையில நனைஞ்சா
உடபுச்சூடு என்னமோ கரையும்
மிச்சமா வயசு பசிமட்டும்


அழுத
கண்ணீரை ஏந்திய தலையணையில்
உப்புப் பொரிந்து நாறுது
கொச்சை வாசம்


காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 07, 2012 10:42 am

அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 07, 2012 12:06 pm

மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்



மழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Yமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Sமழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Hமழைபெய்த அந்த ராத்திரி A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Mar 07, 2012 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:44 pm

அசுரன் wrote:அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே

ஆசிரியர் பெருந்தொகையின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:45 pm

உதயசுதா wrote:மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்

தோழியின் உணர்வுபூர்வமான கருத்திற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 4:01 pm

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 07, 2012 4:27 pm

அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க .........................

இளம் விதவையின் ஏக்க பெருமூச்சு அனைவர் காதுகளிலும் ஒலிக்கச்செய்தீர்கள் செய்தாலி அவர்களே. கவிதை அல்ல ஒரு நிஜம். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 4:48 pm

காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


இந்த வேதனையை உணராமத் தானே
போட்டு அவங்கள படுத்தறாங்க பெருசுங்க.

அருமை நண்பரே கவிதை வழி
அவர்களின் சோதனை / வேதனை.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 5:15 pm

விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை
கண்ணீர் சிந்தும் வரிகள் . சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக