ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

+5
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
யினியவன்
valluvanraja
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by valluvanraja Mon Mar 05, 2012 7:02 pm

அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .

* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.

மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
நன்றி
ராஜேஷ் குமார் (க்ரைம் நாவல்)


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by யினியவன் Mon Mar 05, 2012 7:14 pm

இது புரியாத மக்கள் வீட்டின் முன்பு உள்ள சிறிய இடமோ
அல்லது மொட்டை மாடியையோ டவருக்கு கொடுத்து
வாடகை பெற்று கதிரியக்கத்தையும் பெற்றுக்
கொள்கிறார்கள் - அரசு உடன் நடவடிக்கை எடுக்குமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by கேசவன் Mon Mar 05, 2012 7:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  1357389இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  59010615இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Images3ijfஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 05, 2012 10:32 pm

தகவலுக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by இரா.பகவதி Mon Mar 05, 2012 11:25 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by ராஜா Tue Mar 06, 2012 10:51 am

தகவலுக்கு நன்றி , நானும் இதை கேள்விபட்டிருக்கிறேன். நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 10:56 am

நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.

அண்ணா உண்மையாகவா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by யினியவன் Tue Mar 06, 2012 10:57 am

ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by அருண் Tue Mar 06, 2012 12:24 pm

தகவலுக்கு நன்றி!
கதிர்வீச்சின் அபாயம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள் இதை கண்டு கொள்வதே கிடையது எப்போது அறியபோகிறார்கள் என்று தெரியவில்லை..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by sshanthi Tue Mar 06, 2012 12:49 pm

கொலவெறி wrote:
ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.
அதிர்ச்சி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  Empty Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum