ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நஞ்சுண்டவனின்" கவிதை.

+3
sinthiyarasu
கே. பாலா
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by rameshnaga Mon Mar 05, 2012 8:26 pm

கோவிலின் குளக்கரைப் படிக்கட்டுகளில்
அமர்ந்தபடி....
மீன்களுக்குப் "பொரி" வீசுகிறேன்.

மீன்களுக்குப் பொரி இட்டால்...
நமது பாவங்கள் விலகிவிடும்...
என யாரோ சொல்லி இருந்ததால்.

பாவம்! கோவில் குளத்து மீன்கள்.
இப்போது...அவை
எனது பாவங்களைத் தின்று கொண்டிருக்கின்றன.
*******************************************************************************
நான் பிறந்த கிராமத்தில்.....
பாம்புகள் அதிகம்..
தேள்களும்...விஷப் பூச்சிகளும் கூட.
இப்போது .....
நான் வசிக்கும் நகரத்தில்...
இவை இல்லை என்றாலும் கூட...

ஏனோ-
இப்போதுதான் நான்
அதிகம் "நஞ்சு உண்டவனாய்" இருக்கிறேன்.
************************************************************************************
ஆற்றைக் கடந்து செல்கிறது பறவை.

நதி மீன்கள்...
நீருக்கடியில் ஒளிந்துவிட..

அலகுக்குக் கீழே
விழுந்துவிடும் கண்களுடன்...

தன் குழந்தைகளின் பசியைச்
சுமந்து செல்கிறது...
சிறகுகளில்...
இரை தேடும் பறவை ஒன்று.
**************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by கே. பாலா Mon Mar 05, 2012 11:17 pm

அனைத்து கவிதைகளும் மிக அருமை ரமேஷ் நாகா!

தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் அருமையிருக்கு மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by sinthiyarasu Mon Mar 05, 2012 11:19 pm

நன்றாக உள்ளன உங்கள் கவிவரிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by rameshnaga Tue Mar 06, 2012 12:46 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., சிந்தியாராசு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by வேலவன் Tue Mar 06, 2012 12:57 pm

கவிதை அருமை. அருமையிருக்கு


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by rameshnaga Tue Mar 06, 2012 1:10 pm

ரொம்பவும் நன்றி! வேலவன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by rameshnaga Tue Mar 27, 2012 10:04 pm

வேலவன் wrote:கவிதை அருமை. அருமையிருக்கு
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by ஆரூரன் Tue Mar 27, 2012 10:17 pm

கவிதை நன்றாக உள்ளது . தொடருங்கள் !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by rameshnaga Tue Mar 27, 2012 10:20 pm

ரொம்பவும் நன்றி! ஆரூரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by வசீகரப்ரியன் Sun Apr 01, 2012 7:33 pm

எல்லா கவிதைகளும் அருமை ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

"நஞ்சுண்டவனின்" கவிதை.  Empty Re: "நஞ்சுண்டவனின்" கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum