Latest topics
» இன்றைய செய்திகள்by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழியா அசைவுகள்
2 posters
Page 1 of 1
அழியா அசைவுகள்
அழியா அசைவுகள்
* என்னவளே!...
என்னமோ தெரியவில்லை
எனக்கு உன்னிடம்
அத்துனையும் பிடித்துவிட்டது
அப்படியே...
* அன்பே!...
அன்றொருநாள் எனக்கோர்
அழைப்பு வந்தபோது,
ஆனந்தமாய் அரட்டையடித்தேன் ஓர்
அழகான மங்கையோடு
அதன்பின்தான் நானறிந்தேன்
அவள் என்னன்னை எனக்காகப்
பார்த்த பெண் நீ என்று..
*அழகே!...
இன்றும் புரியவில்லையெனக்கு
என் அகத்தை தொட்டது
உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
உன் பரிவான அந்த பாசமா?
*அமுதே!...
அன்றாடம்
அழைப்புகள் பல வருமெனினும் கூட
ஆனந்தமாய் அகமகிழ்வதேனோ உன்
அழைப்பு வந்தபின்புதான்..
*உறவே!...
உன் வார்தைகளையே கேட்டு
உனை பரிச்சயமான நான்
உனை பெண்பார்க்க வந்தபின்புதான்
உணர்ந்தேன் என் தாய்
உனை அழகி என்று
உளமுருகி கூறியது அப்படியே
உண்மையென்று..
தைரியம்தான்யேனோ தயங்கிவிட என்னிடம்
தயக்கம் மட்டும் தாராளமாய்
தனியாய் நீ என்னருகில்
அன்று அழகாய்
அடக்கமாய் அமர்ந்திருக்க..
*என்னவளே!..
என்
புறழகேனோ உனை
பூரிப்படையச் செயவிலையெனினும் எனை
மணமுடிக்க ஏற்றுக்கொண்டாயே
மங்கை நீ என்
மன அழகையே மதிபதாலேனோ...
*நறுமுகையே!..
நம் இருவருக்கும் ஏனோ
நமை இணைந்தே பிடிதுவிட
நம் வீட்டாருக்கோ
நமக்கு முன்னே பிடித்துவிட
நானேனோ நம்பமுடியாமல்..
*உயிரே!..
உனை மணமுடிக்க
மாதங்கள் பலயிருக்க நம்
அழைப்பு மட்டும்
அயாராமல் அனுதினமும் அதில்
மோகம் பல நாள்
கோபம் சிலநாள்
அழுகையும் கூட
அப்படியும் இப்படியுமாய் ஆனால்
காதல் மட்டும் கடைசிவரை..
*கலையே!..
காலமும் கைகூடிவர
காதலோடு உன்கைபிடித்து
கட்டினேன் தாலியை
கார்திகேயேன் சந்தியில் அந்த
கார்த்திகைத் திங்கள்
காலை வேளையிலே..
*சொர்க்கமே!..
சொந்தங்கள் சுழற்சியாய்ச் சூழ
உற்றார்
உயிர்ப்பாய் உடனிருக்க
நண்பர்களோ
நன்றாய் நல்வாழ்த்துகள் முழங்க
அங்கே ஒரு
சத்தம் மட்டும்
சகுணம் தெரியாமல் எனைச்
சலிபூட்ட
சலைக்காமல் தேடித் தேடி
சபையிலேச் செல்லச் செல்ல
சட்டென்று விழித்துவிட்டேன்
எனையறியாமாலே,
என் நித்திரை கலைந்துவிட!!!..
உள்ளமே ஒரு நொடி
உறைந்துவிட்டது எனக்கு.,
கன்னி ஒருத்தியை
காதலித்ததும், கைப்பிடித்ததும் வெரும்
கனவென்று...
*கவலையோ,
கணநொடியில் கலைந்துவிட
கள்வன் என்
காதல் கனவையெண்ணி
சிரிதாய்ச்
சிரித்துவிட்டு
இனியும் இப்படியே
இருந்துவிடலாமென
கட்டிலில் புகுந்துவிட
அச்சமயம்
அடித்து எழுப்பினார்
அலுவலக நண்பரொருவர்
அழைப்பு வந்ததென,
அசதியில் அலுவலகத்தில்
அமர்ந்துகொண்டே
அரிதாய் தூங்கிய எனை!!!!..
எனக்குள்ளே தொட்டுப்பார்த்தேன்
எது உண்மையென?
நண்பரோ
நகைத்துகொண்டே
தொட்டுக்கொடுத்தார் தொலைபேசியை
தொந்தரவு செய்துவிட்டேனோ என்று.
அழைப்பில்
மறுபக்கமோ மனைவி
மதிய உணவு சாப்பிட்டுவிட்டீங்களா? என்று..
அக்கணம்தான் நான் எனை
அறிந்தேன் அவையெலாம்
கனவுமில்லை கற்பனையுமில்லை
அலுவலக அலைச்சலில் நான்
அயர்ந்து இருக்கையில்
அசைபோட்ட என் நிஜங்களென்று.
உடனே,
உணர்வுவந்தவனாய் அழைப்பில்
மறுபேச்சுக்கு மனைவியிடம்
மாலையில் மல்லிகையுடன் வருகிறேன்
என சொல்லி வைத்துவிட்டது
இருந்த வேலையை
இனிதே முடித்துவிட்டு
இல்லறம் நோக்கிச் சென்றேன்
ஆனந்தமாய்,
அருகிலிருந்த
அலுவலகத்திலிருந்து!.......
- குட்டி
* என்னவளே!...
என்னமோ தெரியவில்லை
எனக்கு உன்னிடம்
அத்துனையும் பிடித்துவிட்டது
அப்படியே...
* அன்பே!...
அன்றொருநாள் எனக்கோர்
அழைப்பு வந்தபோது,
ஆனந்தமாய் அரட்டையடித்தேன் ஓர்
அழகான மங்கையோடு
அதன்பின்தான் நானறிந்தேன்
அவள் என்னன்னை எனக்காகப்
பார்த்த பெண் நீ என்று..
*அழகே!...
இன்றும் புரியவில்லையெனக்கு
என் அகத்தை தொட்டது
உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
உன் பரிவான அந்த பாசமா?
*அமுதே!...
அன்றாடம்
அழைப்புகள் பல வருமெனினும் கூட
ஆனந்தமாய் அகமகிழ்வதேனோ உன்
அழைப்பு வந்தபின்புதான்..
*உறவே!...
உன் வார்தைகளையே கேட்டு
உனை பரிச்சயமான நான்
உனை பெண்பார்க்க வந்தபின்புதான்
உணர்ந்தேன் என் தாய்
உனை அழகி என்று
உளமுருகி கூறியது அப்படியே
உண்மையென்று..
தைரியம்தான்யேனோ தயங்கிவிட என்னிடம்
தயக்கம் மட்டும் தாராளமாய்
தனியாய் நீ என்னருகில்
அன்று அழகாய்
அடக்கமாய் அமர்ந்திருக்க..
*என்னவளே!..
என்
புறழகேனோ உனை
பூரிப்படையச் செயவிலையெனினும் எனை
மணமுடிக்க ஏற்றுக்கொண்டாயே
மங்கை நீ என்
மன அழகையே மதிபதாலேனோ...
*நறுமுகையே!..
நம் இருவருக்கும் ஏனோ
நமை இணைந்தே பிடிதுவிட
நம் வீட்டாருக்கோ
நமக்கு முன்னே பிடித்துவிட
நானேனோ நம்பமுடியாமல்..
*உயிரே!..
உனை மணமுடிக்க
மாதங்கள் பலயிருக்க நம்
அழைப்பு மட்டும்
அயாராமல் அனுதினமும் அதில்
மோகம் பல நாள்
கோபம் சிலநாள்
அழுகையும் கூட
அப்படியும் இப்படியுமாய் ஆனால்
காதல் மட்டும் கடைசிவரை..
*கலையே!..
காலமும் கைகூடிவர
காதலோடு உன்கைபிடித்து
கட்டினேன் தாலியை
கார்திகேயேன் சந்தியில் அந்த
கார்த்திகைத் திங்கள்
காலை வேளையிலே..
*சொர்க்கமே!..
சொந்தங்கள் சுழற்சியாய்ச் சூழ
உற்றார்
உயிர்ப்பாய் உடனிருக்க
நண்பர்களோ
நன்றாய் நல்வாழ்த்துகள் முழங்க
அங்கே ஒரு
சத்தம் மட்டும்
சகுணம் தெரியாமல் எனைச்
சலிபூட்ட
சலைக்காமல் தேடித் தேடி
சபையிலேச் செல்லச் செல்ல
சட்டென்று விழித்துவிட்டேன்
எனையறியாமாலே,
என் நித்திரை கலைந்துவிட!!!..
உள்ளமே ஒரு நொடி
உறைந்துவிட்டது எனக்கு.,
கன்னி ஒருத்தியை
காதலித்ததும், கைப்பிடித்ததும் வெரும்
கனவென்று...
*கவலையோ,
கணநொடியில் கலைந்துவிட
கள்வன் என்
காதல் கனவையெண்ணி
சிரிதாய்ச்
சிரித்துவிட்டு
இனியும் இப்படியே
இருந்துவிடலாமென
கட்டிலில் புகுந்துவிட
அச்சமயம்
அடித்து எழுப்பினார்
அலுவலக நண்பரொருவர்
அழைப்பு வந்ததென,
அசதியில் அலுவலகத்தில்
அமர்ந்துகொண்டே
அரிதாய் தூங்கிய எனை!!!!..
எனக்குள்ளே தொட்டுப்பார்த்தேன்
எது உண்மையென?
நண்பரோ
நகைத்துகொண்டே
தொட்டுக்கொடுத்தார் தொலைபேசியை
தொந்தரவு செய்துவிட்டேனோ என்று.
அழைப்பில்
மறுபக்கமோ மனைவி
மதிய உணவு சாப்பிட்டுவிட்டீங்களா? என்று..
அக்கணம்தான் நான் எனை
அறிந்தேன் அவையெலாம்
கனவுமில்லை கற்பனையுமில்லை
அலுவலக அலைச்சலில் நான்
அயர்ந்து இருக்கையில்
அசைபோட்ட என் நிஜங்களென்று.
உடனே,
உணர்வுவந்தவனாய் அழைப்பில்
மறுபேச்சுக்கு மனைவியிடம்
மாலையில் மல்லிகையுடன் வருகிறேன்
என சொல்லி வைத்துவிட்டது
இருந்த வேலையை
இனிதே முடித்துவிட்டு
இல்லறம் நோக்கிச் சென்றேன்
ஆனந்தமாய்,
அருகிலிருந்த
அலுவலகத்திலிருந்து!.......
- குட்டி
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: அழியா அசைவுகள்
அது சரி.எல்லாரும் நடக்க போறதை கனவா காணுவாங்க. நீங்க நடந்து முடிஞ்சதை கனவா கண்டு இருக்கீங்களா.
இருந்தாலும் நல்லா தான் இருக்கு உங்க கனவை பத்தின கவிதை
இருந்தாலும் நல்லா தான் இருக்கு உங்க கனவை பத்தின கவிதை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» அழியா அசைவுகள்
» காதலின் சில அசைவுகள்
» அழியா முத்தம் – கவிதை
» அழியா நினைவு! - கவிதை
» அழியும் உலகம் அழியா வரையில் அழியாதிருக்க
» காதலின் சில அசைவுகள்
» அழியா முத்தம் – கவிதை
» அழியா நினைவு! - கவிதை
» அழியும் உலகம் அழியா வரையில் அழியாதிருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|