புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
62 Posts - 39%
heezulia
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
10 Posts - 6%
prajai
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
4 Posts - 3%
mruthun
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
அழியா அசைவுகள்  Poll_c10அழியா அசைவுகள்  Poll_m10அழியா அசைவுகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியா அசைவுகள்


   
   
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon Mar 05, 2012 4:49 pm

அழியா அசைவுகள்

* என்னவளே!...
என்னமோ தெரியவில்லை
எனக்கு உன்னிடம்
அத்துனையும் பிடித்துவிட்டது
அப்படியே...

* அன்பே!...
அன்றொருநாள் எனக்கோர்
அழைப்பு வந்தபோது,
ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர்
அழகான மங்கையோடு
அதன்பின்தான் நானறிந்தேன்
அவள் என்னன்னை எனக்காகப்
பார்த்த பெண் நீ என்று..

*அழகே!...
இன்றும் புரியவில்லையெனக்கு
என் அகத்தை தொட்டது
உன் அறிவான அந்த வார்த்தைகளா? இல்லை
உன் பரிவான அந்த பாசமா?

*அமுதே!...
அன்றாடம்
அழைப்புகள் பல வருமெனினும் கூட‌
ஆனந்தமாய் அகமகிழ்வதேனோ உன்
அழைப்பு வந்தபின்புதான்..

*உறவே!...
உன் வார்தைகளையே கேட்டு
உனை பரிச்சயமான நான்
உனை பெண்பார்க்க வந்தபின்புதான்
உணர்ந்தேன் என் தாய்
உனை அழகி என்று
உளமுருகி கூறியது அப்படியே
உண்மையென்று..
தைரியம்தான்யேனோ தயங்கிவிட என்னிடம்
தயக்கம் மட்டும் தாராளமாய்
தனியாய் நீ என்னருகில்
அன்று அழகாய்
அடக்கமாய் அமர்ந்திருக்க..

*என்னவளே!..
என்
புறழகேனோ உனை
பூரிப்படையச் செயவிலையெனினும் எனை
மணமுடிக்க ஏற்றுக்கொண்டாயே
மங்கை நீ என்
மன அழகையே மதிபதாலேனோ...

*நறுமுகையே!..
நம் இருவருக்கும் ஏனோ
நமை இணைந்தே பிடிதுவிட‌
நம் வீட்டாருக்கோ
நமக்கு முன்னே பிடித்துவிட‌
நானேனோ நம்பமுடியாமல்..

*உயிரே!..
உனை மணமுடிக்க‌
மாதங்கள் பலயிருக்க நம்
அழைப்பு மட்டும்
அயாராமல் அனுதினமும் அதில்
மோகம் பல நாள்
கோபம் சிலநாள்
அழுகையும் கூட‌
அப்படியும் இப்படியுமாய் ஆனால்
காதல் மட்டும் கடைசிவரை..

*கலையே!..
காலமும் கைகூடிவர‌
காதலோடு உன்கைபிடித்து
கட்டினேன் தாலியை
கார்திகேயேன் சந்தியில் அந்த
கார்த்திகைத் திங்கள்
காலை வேளையிலே..

*சொர்க்கமே!..
சொந்தங்கள் சுழற்சியாய்ச் சூழ‌
உற்றார்
உயிர்ப்பாய் உடனிருக்க‌
நண்பர்களோ
நன்றாய் நல்வாழ்த்துகள் முழங்க‌
அங்கே ஒரு
சத்தம் மட்டும்
சகுணம் தெரியாமல் எனைச்
சலிபூட்ட‌
சலைக்காமல் தேடித் தேடி
சபையிலேச் செல்லச் செல்ல‌
சட்டென்று விழித்துவிட்டேன்
எனையறியாமாலே,
என் நித்திரை கலைந்துவிட!!!..
உள்ளமே ஒரு நொடி
உறைந்துவிட்டது எனக்கு.,
கன்னி ஒருத்தியை
காதலித்ததும், கைப்பிடித்ததும் வெரும்
கனவென்று...

*கவலையோ,
கணநொடியில் கலைந்துவிட‌
கள்வன் என்
காதல் கனவையெண்ணி
சிரிதாய்ச்
சிரித்துவிட்டு
இனியும் இப்படியே
இருந்துவிடலாமென‌
கட்டிலில் புகுந்துவிட‌
அச்சமயம்
அடித்து எழுப்பினார்
அலுவலக நண்பரொருவர்
அழைப்பு வந்ததென,
அசதியில் அலுவலகத்தில்
அமர்ந்துகொண்டே
அரிதாய் தூங்கிய எனை!!!!..
எனக்குள்ளே தொட்டுப்பார்த்தேன்
எது உண்மையென?
நண்பரோ
நகைத்துகொண்டே
தொட்டுக்கொடுத்தார் தொலைபேசியை
தொந்தரவு செய்துவிட்டேனோ என்று.
அழைப்பில்
மறுபக்கமோ மனைவி
மதிய உணவு சாப்பிட்டுவிட்டீங்களா? என்று..
அக்கணம்தான் நான் எனை
அறிந்தேன் அவையெலாம்
கனவுமில்லை கற்பனையுமில்லை
அலுவலக அலைச்சலில் நான்
அயர்ந்து இருக்கையில்
அசைபோட்ட என் நிஜங்களென்று.
உடனே,
உணர்வுவந்தவனாய் அழைப்பில்
மறுபேச்சுக்கு மனைவியிடம்
மாலையில் மல்லிகையுடன் வருகிறேன்
என சொல்லி வைத்துவிட்டது
இருந்த வேலையை
இனிதே முடித்துவிட்டு
இல்லறம் நோக்கிச் சென்றேன்
ஆனந்தமாய்,
அருகிலிருந்த‌
அலுவலகத்திலிருந்து!.......
- குட்டி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 05, 2012 5:38 pm

அது சரி.எல்லாரும் நடக்க போறதை கனவா காணுவாங்க. நீங்க நடந்து முடிஞ்சதை கனவா கண்டு இருக்கீங்களா.
இருந்தாலும் நல்லா தான் இருக்கு உங்க கனவை பத்தின கவிதை



அழியா அசைவுகள்  Uஅழியா அசைவுகள்  Dஅழியா அசைவுகள்  Aஅழியா அசைவுகள்  Yஅழியா அசைவுகள்  Aஅழியா அசைவுகள்  Sஅழியா அசைவுகள்  Uஅழியா அசைவுகள்  Dஅழியா அசைவுகள்  Hஅழியா அசைவுகள்  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக