புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
19 Posts - 3%
prajai
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 12:43 pm

மனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.ஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள 'மரபணு வரைபடங்கள்' உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள், நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும். இது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும். இதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை' மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனை ஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி'.

மருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி' பற்றிய தகவல்கள் வருமாறு:

அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.இன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை'யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று' போல மாறி விடுகின்றனர். மன இறுக்கம், வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு... போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.இத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.மரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை' அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா என்பதை மாற்றி அமைத்தனர்.அதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.சாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி' என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள். மேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா' உட்கார வைத்து 'தீனி' போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு' ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.மேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது. 'மராத்தான் எலி' யை உருவாக்க இரண்டு மருந்துகளை ரோனால்டு குழுவினர் தயாரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மராத்தான் மனிதர்களை உருவாக்கும் வகையில் மரபணு சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மாரடைப்பு ஏற்படாமல் மனித இனத்தை காப்பாற்ற முடியும். மேலும் உடல் பருமன் ஆகாமலும் தடுக்கலாம்.நோஞ்சான் உடம்பு மனிதர்களே இல்லை என்ற நிலை மாறி அனை வரும் பலசாலிகள் தான் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞான நம்பிக்கையாகும்.

இமெயிலில் இருந்து...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:45 pm

7ஆம் அறிவு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 2:13 pm

ராஜா wrote:7ஆம் அறிவு

அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 2:17 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 3:03 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:07 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை
ஒஹ் நன்றி ...தேங்க்யு ..தேங்க்யு ...தேங்க்யு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக