Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
3 posters
Page 1 of 1
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பொதுமக்களின் அச்ச உணர்வை போக்கவும் அவர்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் தமிழக அரசு அண்மையில் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணு மின்சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ். இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
தினகரன்
இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
தினகரன்
Re: கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
தமிழர்களுக்கு நீங்கள் 24 மணி நேர மின் தடை குடுதாலும் , கூடங்குளம் அணுமின் நிலயதை திறக்க தமிழ் மக்கள் (சில சுயநல பன்னாடைகளை தவிர ) ஆதரவு தர மாட்டார்கள் ...
Guest- Guest
Re: கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
கொலவெறி wrote:அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு : இன்று இறுதி முடிவு
» மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
» ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
» ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|