ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

4 posters

Go down

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Empty சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

Post by இளமாறன் Sun Mar 04, 2012 12:56 am

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  2795026

தலவரலாறு: இலங்கையின் நல்லூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆரம்ப காலத்தில், சில அரசியல் காரணங்களால் நல்லூரின் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கோயில், குருக்கள் வளவு என்ற இடத்தில் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னிய நாட்டினரின் படையெடுப்பால், இக்கோயில் பல்வேறு இடங்களில் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு கோட்டி அரசை ஆட்சி புரிந்த செண்பக பெருமாள் என்பவர், அருகில் உள்ள ஜாஃப்னா என்ற அரசை தோற்கடித்து, அங்கு இக்கோயிலை மூன்றாவது முறையாக நிறுவினார். கி.பி 1505 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ச்சுக்கீசிய காலனிகளின் இலங்கை வருகையினால், இந்த மூன்றாவது கோயிலும் இடிக்கப்பட்டது.
கோயிலின் தற்போதைய தோற்றம்: தற்போதுள்ள நான்காவது கோயில், கி.பி. 1749ம் ஆண்டு டச்சுக் காலனியைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பைய்யர் மற்றும் மாப்பன்னா முதலியார் ஆகியோர்களால் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. முதலில் இக்கோயில், செங்கல் மற்றும் கற்களாலும், இதன் மேற்கூரை கருங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கோயிலில், இரண்டு முக்கிய கூடங்கள் தவிர, கோபுரமோ பிரகாரமோ மற்றும் சுற்றுச் சுவர் காணப்படவில்லை. ராஜகோபுரமும் வேலுடன் கூடிய மூலவரும் நீண்ட காலத்திற்கு பிறகு, 1902ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. முதன் முதலில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவர் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே சமயம், பொது மக்களின் மேலான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக அதற்கு தகுந்தாற் போல் கோயிலும் சீரமைக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, வசந்த மண்டபம் மிகப் பெரிய அளவில் கண்கவரும் வண்ணங்களுடன், உணர்வு பூர்வமாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் தலைமை நுழைவாயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் பஞ்சதந்திரக் கதைகளை உள்ளடக்கியதாக, திராவிடர்களின் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது.
முக்கிய தெய்வங்கள்: கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில், கணேசர், பைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சுவாமிகளின் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில், புனித தீர்த்தம் மற்றும் முருகனின் இன்னொரு வடிவமான தண்டாயுதபாணி சன்னதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் மிகப் பெரிய புனித பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள்: இக்கோயிலில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதுதவிர, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவகிரக பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வருடாந்திர திருவிழாக்களின்போது பெருந்திரளான பக்தர்கள் கூடுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Empty Re: சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

Post by அசுரன் Sun Mar 04, 2012 1:12 am

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Empty Re: சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 2:46 am

அசுரன் wrote:எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்

எல்லாருமே இல்ல தானே சார்...... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Empty Re: சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 10:16 am

தமிழனுக்கு மட்டுந்தான் அங்கே இடமில்லை இந்த தமிழ் கடவுளுக்கு இடம் உண்டு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Empty Re: சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum