Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
+6
ஹர்ஷித்
இளமாறன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
இரா.பகவதி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
வெளிசந்தையில் வாங்கும் மின்சாரம்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்
thinakaran .
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்
thinakaran .
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
இவை என்னவோ போலியான மின் பற்றாகுறை போல தெரிகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
எண்ணனே தெரியல ஓனூமே புரியல தமிழகத்திலேஅசுரன் wrote:இவை என்னவோ போலியான மின் பற்றாகுறை போல தெரிகிறது.
என்ன என்னவோ நடக்குது மர்மமாயி இருக்குது அம்மா ஆட்சிலே
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
Dr.சுந்தரராஜ் தயாளன் அய்யா உங்களை நினைத்தால் சற்று போராமையா க தான் உள்ளது
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
நல்ல வேலை இவனுகளால சூரியனை ஒன்னும் பண்ண முடியாது.
இல்லேன்னா பகலக் கூட இருட்டாக்கிருவானுக.
இல்லேன்னா பகலக் கூட இருட்டாக்கிருவானுக.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
என்ன தான் வழி .... கூடங்குளம் ஆரம்பியுங்கள் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இல்லை எதிர்பார்க்க வைக்க படுகிறார்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே.
நாங்க தான் உங்களுக்கு மின்சாரத்தை விற்கிறோமே...அதுதான் அப்படி...
இங்கே எம் தலைவர்களுக்கு எங்களை பற்றி கவலை இல்லை.அரசு கஜானாவை நிரப்புவதும் பின் ஆட்சி முடிவடையும் தருவாயில் அதை வாயில் போட்டுக்கொள்வதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும் வாடிக்கை.
என்ன கொடுமை என்றால் இங்கே சரியாக நமது தமிழ் நாட்டை நிர்வகிக்க(கவனிக்கவும் ஆட்சி செய்ய அல்ல ) யாரும் இல்லை என்பதை விட யாரையும் விட மாட்டார்கள் என்பதே உண்மை.
இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அல்ல சுயநல வாதிகள்..
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
செயற்கை மின் வெட்டு .. மானக்கேட்ட காங்கிரஸ் காரர்களால்
Guest- Guest
Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
புரட்சி wrote:செயற்கை மின் வெட்டு .. மானக்கேட்ட காங்கிரஸ் காரர்களால்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|