ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

+8
கே. பாலா
ஹர்ஷித்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மகா பிரபு
கேசவன்
இரா.பகவதி
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sat 3 Mar 2012 - 22:03

First topic message reminder :

அம்பத்தூரில் பரபரப்பு
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tamil-Daily-News-Paper_93840754033

சென்னை: சம்பளம் 10 மாதங்களாக வராததால் விரக்தியடைந்த உதவி பேராசிரியை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் வெங்கடாபுரம் முருகப்ப ரெட்டி தெருவில் வசிப்பவர் தாமோதர குமார் (53). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவரது மனைவி ஜோதிலட்சுமி (49). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஹரிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி நேற்று காலை வீட்டில் தூங்கி எழுந்ததும் அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் ஐஸ்வர்யா, உடனே கூச்சல் போட்டு அப்பாவை அழைத்தார் சமையல் அறையில் இருந்த தாமோதரகுமார் வேகமாக ஓடிவந்து ஜோதிலட்சுமியை மீட்க முயன்றார். முடியவில்லை. உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஜோதிலட்சுமியின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், எஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஜோதிலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஜோதிலட்சுமி பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று 10 மாதத்துக்கு முன்புதான் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இங்கு, 10 மாதமாக சம்பளம் வரவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று கேட்டுள்ளார். விரைவில் பணம் வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்பிறகும் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் ஜோதிலட்சுமி, மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 4 நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்தார். ஜோதிலட்சுமியின் உடல் நலக்குறைவு காரணமாக தாமோதரகுமார் சமையல் செய்துகொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்த ஜோதிலட்சுமி, கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இளமாறன் Sun 4 Mar 2012 - 2:01

ஸ்டான்லி மருத்துவமணியின் பேராசிரியை 10 மாதமாக சம்பளம் இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by ஹர்ஷித் Sun 4 Mar 2012 - 3:00

என்ன பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை சரியான தீர்வு அல்ல....கவலைப்பட வேண்டிய விடயம் அவர்களின் இரு மகள்களை எதிர் காலத்தை பற்றிதான். சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by கே. பாலா Sun 4 Mar 2012 - 9:36

சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Aathira Sun 4 Mar 2012 - 10:34

கணவர் பேராசிரியர். 60 க்கும் மேல் வாங்குவார். பத்து மாதம் சம்பளம் இல்லை என்பதற்காக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இல்லை. என்ன பிரச்சனையோ? எதுவாக இருந்தாலும் சாவா முடிவு? இவர்களெல்லாம் பேராசிரியராக இருந்து மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளப்பவர்களா? என்ன கொடுமை சார் இது


சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sun 4 Mar 2012 - 11:23

ஆதிரா அக்கா அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாராவது கோபத்தில் தள்ளி விட்டுவிட்டு அப்புறம் கதையை மாத்தி இருக்கலாம் இல்லை தவறி விழுந்து அதன் பின் அந்த கல்லூரின் பெயரில் இருந்த கோபத்தில் அவ்வாறு மாற்றி இருக்கலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by உதயசுதா Sun 4 Mar 2012 - 13:14

10 மாசமா சம்பளம் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார் என்றால் நம்ப தான் முடியவில்லை.
இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்


சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Uசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Dசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Yசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Sசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Uசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Dசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Aathira Sun 4 Mar 2012 - 13:22

இரா.பகவதி wrote:ஆதிரா அக்கா அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாராவது கோபத்தில் தள்ளி விட்டுவிட்டு அப்புறம் கதையை மாத்தி இருக்கலாம் இல்லை தவறி விழுந்து அதன் பின் அந்த கல்லூரின் பெயரில் இருந்த கோபத்தில் அவ்வாறு மாற்றி இருக்கலாம்
ஆம் பகவதி. அப்படித்தான் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.


சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by யினியவன் Sun 4 Mar 2012 - 13:29

கோழைத் தனமான முடிவு என்பது
படித்தவனும் எடுப்பான் படிக்காதவனும் எடுப்பான்.
எந்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக இருத்தல் வேண்டும்
எனும் கற்பிக்கும் பேராசிரியரே இம்முடிவை எடுத்தது வேதனையே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Aathira Sun 4 Mar 2012 - 13:39

கொலவெறி wrote:கோழைத் தனமான முடிவு என்பது
படித்தவனும் எடுப்பான் படிக்காதவனும் எடுப்பான்.
எந்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக இருத்தல் வேண்டும்
எனும் கற்பிக்கும் பேராசிரியரே இம்முடிவை எடுத்தது வேதனையே.
ஆமாம் வெறியோடு கொலை செய்யலாமே அன்றி தற் கொலை கூடாது..இல்லையா கொ.வெ.


சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sun 4 Mar 2012 - 13:55

ஆதிரா அக்கா தற்கொலை தவறு என்பது சரி , ஆனால் கொலை எப்படி அதற்கு தீர்வாகும் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்
» மனைவிக்கு டிரான்ஸ்பர் கிடைக்காததால் வழக்கறிஞர் தற்கொலை
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum