புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
சிவா
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
432 Posts - 48%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
29 Posts - 3%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரோ? மகளோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 27, 2012 8:30 pm


இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 8:34 pm

அட்டகாசமான கவிதை முதல் இரண்டு வரிகளின் வரவேற்ப்புமே அட்டகாசம் ஒரு விரிவுரை எழுதினால் சில பக்கங்கள் நீளும் அத்தனை பொருள் பொதிந்த கவிதை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 8:51 pm

kirikasan wrote:
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அற்புத சந்தம்-அருமை சொந்தம்
கவிதையில் கைதட்டுகிற வித்தை...
ஒலிக்காகவும் உங்கள் மொழிக்காகவும் நானும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மலரோ? மகளோ?  (கவிதை) 224747944

மலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) Aமலரோ? மகளோ?  (கவிதை) Emptyமலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக