ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த கதை....

+2
ஜாஹீதாபானு
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொல்ல  மறந்த கதை.... Empty சொல்ல மறந்த கதை....

Post by rameshnaga Sat Mar 03, 2012 3:30 pm

பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.
***************************************************************
மழையை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதன் தெறிப்பில்...ஏனோ....
ஒரு "கண்ணீரின்"சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.
********************************************************************
தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
வண்ணத்தாளில் வரையப் பட்ட
பட்டாம்பூச்சி....
அசையாத உறிஞ்சுகுழலுடன்
அப்படியே கிடக்கிறது..
தலை அசைத்து வாடுகிறது...
தொட்டிப் பூ.
**********************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 3:57 pm

சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
*******************************************
ரொம்ப அருமை இந்த வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by rameshnaga Sat Mar 03, 2012 4:26 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 5:09 pm

பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.

நச் வரிகள் . சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by rameshnaga Sat Mar 03, 2012 5:18 pm

ரொம்பவும் நன்றி! மகா பிரபு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by அருண் Sat Mar 03, 2012 6:21 pm

சொல்லமறந்த கதை சொல்லியே!செல்கிறது! எங்கள் மனதில்..!
அருமை அய்யா! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by rameshnaga Sat Mar 03, 2012 6:31 pm

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by ஹர்ஷித் Sat Mar 03, 2012 6:39 pm

[quote="தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************[/quote]

சொல்ல மறந்த கதை அருமை நண்பா.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by rameshnaga Sat Mar 03, 2012 6:41 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by ஹர்ஷித் Sat Mar 03, 2012 6:42 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொல்ல  மறந்த கதை.... Empty Re: சொல்ல மறந்த கதை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum