புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
62 Posts - 42%
heezulia
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
6 Posts - 4%
prajai
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
4 Posts - 3%
mruthun
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் செய்யும் காரியங்களும் பேசும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:29 pm

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"

குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Sat Sep 26, 2009 9:34 pm

தன் வினை தன்னை சுடும்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 1:12 pm

நாம் செய்யும் காரியங்களும் பேசும்! 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 27, 2009 2:17 pm

நாம் செய்யும் காரியங்களும் பேசும்! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 2:32 pm

எளிமையான கதை , ஆழமான கருத்து ... கோவை சிவா


வாழ்த்துக்கள்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 2:37 pm

சரியான அடி

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக்
கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து
வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும்
சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது
செய்து கொடுத்தேன்"



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 2:39 pm

நன்றி Kraja29 வாங்க பிரகாஸ்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 2:55 pm

வணக்கம் ராஜா
நீங்கள் நலமா ?நாங்கள் நலம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 3:04 pm

பிரகாஸ் wrote:வணக்கம் ராஜா
நீங்கள் நலமா ?நாங்கள் நலம்

நலமாக இருக்கிறேன் பிரகாஷ் , நீங்கள் நலமா வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா ?

என்ன இன்று சற்று தாமதமாக வந்துருக்கீங்க??

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 3:08 pm

தற்ப்பொழுது சிறிது வேளையாக வெளியில் போக வேண்டி உள்ளது அதற்க்கு முன்னர் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஆதலால் வந்தேன் மீண்டும் 1 மணிநேரத்தில் வருவேன் மன்னிக்கவும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக