புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
62 Posts - 41%
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
9 Posts - 6%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 2%
mruthun
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
21 Posts - 5%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
7 Posts - 2%
mruthun
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா கவிதை.


   
   
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:35 pm

எப்படி எப்படி எல்லாமோ தன்
பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா.
முன்னால் சொன்னதில்லை,
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை.
அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை,
உடனேயே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.
உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
இருக்கிறார் தெரியுமா என்று,
நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
தான் தெரிந்தது,
எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
எனக்கு மட்டுமென.
கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .
சிறுவயதில் என் கைபிடித்து
நடை பயில சொல்லிக்கொடுத்த அப்பா,
என் கரம் பிடித்து நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்.
லேசாக என் கால் தடுமாறினாலும்
பதறிப் போகும் அப்பா,
இன்று நான் தவித்து அழும்போதும்
பதறாமல் இருக்கிறார் மீளாத்துயிலில்.
எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்,
அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.
சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.
வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் பாசத்தை. இருந்தும்...........
காட்டிக்கொடுத்த கண்ணீரைத் துடைக்க,
இன்று அப்பாவும் இல்லை.
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்.
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Mar 11, 2012 8:41 pm

நல்ல வரிகளும் நச்சென்ற முடிவுக் கருத்தும்
பாசமும் சோகமும் சேர்ந்த நல்ல கவிதை அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:46 pm

உண்மைதான் எனது மனதைப் பாதித்த ஒரு அற்புதமான கவிதை.
மிக்க நன்றி கார்த்திக்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 8:47 pm

உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 8:57 pm

மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



அப்பா கவிதை. 224747944

அப்பா கவிதை. Rஅப்பா கவிதை. Aஅப்பா கவிதை. Emptyஅப்பா கவிதை. Rஅப்பா கவிதை. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:00 pm

அதிபொண்ணு wrote:உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

உண்மைதான் தோழி. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:06 pm

ரா.ரா3275 wrote:மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...

மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக