புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
68 Posts - 41%
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
manikavi
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 1%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
319 Posts - 50%
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
21 Posts - 3%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 0%
Barushree
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா கவிதை.


   
   
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:35 pm

எப்படி எப்படி எல்லாமோ தன்
பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா.
முன்னால் சொன்னதில்லை,
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை.
அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை,
உடனேயே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.
உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
இருக்கிறார் தெரியுமா என்று,
நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
தான் தெரிந்தது,
எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
எனக்கு மட்டுமென.
கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .
சிறுவயதில் என் கைபிடித்து
நடை பயில சொல்லிக்கொடுத்த அப்பா,
என் கரம் பிடித்து நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்.
லேசாக என் கால் தடுமாறினாலும்
பதறிப் போகும் அப்பா,
இன்று நான் தவித்து அழும்போதும்
பதறாமல் இருக்கிறார் மீளாத்துயிலில்.
எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்,
அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.
சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.
வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் பாசத்தை. இருந்தும்...........
காட்டிக்கொடுத்த கண்ணீரைத் துடைக்க,
இன்று அப்பாவும் இல்லை.
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்.
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Mar 11, 2012 8:41 pm

நல்ல வரிகளும் நச்சென்ற முடிவுக் கருத்தும்
பாசமும் சோகமும் சேர்ந்த நல்ல கவிதை அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:46 pm

உண்மைதான் எனது மனதைப் பாதித்த ஒரு அற்புதமான கவிதை.
மிக்க நன்றி கார்த்திக்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 8:47 pm

உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 8:57 pm

மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



அப்பா கவிதை. 224747944

அப்பா கவிதை. Rஅப்பா கவிதை. Aஅப்பா கவிதை. Emptyஅப்பா கவிதை. Rஅப்பா கவிதை. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:00 pm

அதிபொண்ணு wrote:உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

உண்மைதான் தோழி. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:06 pm

ரா.ரா3275 wrote:மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...

மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக