புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வழிகாட்டி மதிப்பீடுகள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியல் எஸ்டேட் துறையினரும், நடுத்தர வர்க்கத்தினரும் அச்சத்தோடு எதிர்நோக்கி இருக்கும், புதிய வழிகாட்டி மதிப்பீடுகள், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்குப் பிறகே அமலாக உள்ளன. தமிழக அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத் தரும் துறைகளில், மூன்றாவது இடத்தில் இருக்கிறது பத்திரப் பதிவுத் துறை. இதன் கடந்த நிதியாண்டு வருவாய், 5,000 கோடி ரூபாய். வழிகாட்டி மதிப்பீடுகளை மாற்றி அமைத்து, வருவாயை மேலும் அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு முன் இந்த மதிப்பீடுகள், 1996, 2000, 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மாற்றப்பட்டிருந்தன. இம்முறை, சந்தை மதிப்புக்கு இணையாக, வழிகாட்டி மதிப்பீடுகள் உயர்த்தப்பட்டு உள்ளன.
தற்போதைய நிலை...: மாநிலத்தில் உள்ள, 10 மாநகராட்சிகள்; 140 நகராட்சிகள்; 400 பேரூராட்சி பகுதிகளில் தான், வழிகாட்டி மதிப்பீடு கடுமையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ரயில்வே லைன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மதிப்பீடுகள் எகிறியுள்ளன. சதுர அடி, 10 ரூபாய் இருந்த இடங்கள் எல்லாம், 25 ரூபாய், 50 ரூபாய் என, மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, பத்திரப்பதிவுத் துறை தரப்பில், மொத்தப் பணிகளையும் முடிக்க, ஜன., 31ம் தேதி ஆகிவிட்டது. இதற்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு விட்டன. புதிய வழிகாட்டி மதிப்பீடை அதிகரிப்பதற்கான கோப்பு, தற்போது முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அறிவிப்பு எப்போது? மதிப்பீடு
அதிகரிப்பு, எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதில், தமிழக அரசுக்கு குழப்பம் இருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வர உள்ளதால், அதில் ஏதும் எதிர்விளைவு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையும் தென்படுகிறது. மார்ச் இறுதியில் வரப்போகும் பட்ஜெட்டிலேயே அறிவித்து விடலாம் என்ற யோசனையையும், உயரதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ளனர். எப்போதுஅறிவித்தாலும், அறிவிப்புக்கும், அமலாக்கத்துக்கும் இடையில், 10 முதல், 15 நாட்கள் வரை அவகாசம் தேவைப்படும். அப்போது தான், சர்வே எண்களுக்கு ஏற்ப, பதிவேடுகளை அதிகாரிகளால் தயாரிக்க முடியும். எப்படி பார்த்தாலும், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகே, புதிய வழிகாட்டி மதிப்பீடுகள் அமலுக்கு வரும். அதுவரை, நடுத்தர வர்க்கத்தினரும், ரியல் எஸ்டேட் துறையினரும், நிம்மதி பெருமூச்சு விடலாம்.- ஆர்.ரங்கராஜ் பாண்டே -
தற்போதைய நிலை...: மாநிலத்தில் உள்ள, 10 மாநகராட்சிகள்; 140 நகராட்சிகள்; 400 பேரூராட்சி பகுதிகளில் தான், வழிகாட்டி மதிப்பீடு கடுமையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ரயில்வே லைன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மதிப்பீடுகள் எகிறியுள்ளன. சதுர அடி, 10 ரூபாய் இருந்த இடங்கள் எல்லாம், 25 ரூபாய், 50 ரூபாய் என, மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, பத்திரப்பதிவுத் துறை தரப்பில், மொத்தப் பணிகளையும் முடிக்க, ஜன., 31ம் தேதி ஆகிவிட்டது. இதற்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு விட்டன. புதிய வழிகாட்டி மதிப்பீடை அதிகரிப்பதற்கான கோப்பு, தற்போது முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அறிவிப்பு எப்போது? மதிப்பீடு
அதிகரிப்பு, எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதில், தமிழக அரசுக்கு குழப்பம் இருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வர உள்ளதால், அதில் ஏதும் எதிர்விளைவு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையும் தென்படுகிறது. மார்ச் இறுதியில் வரப்போகும் பட்ஜெட்டிலேயே அறிவித்து விடலாம் என்ற யோசனையையும், உயரதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ளனர். எப்போதுஅறிவித்தாலும், அறிவிப்புக்கும், அமலாக்கத்துக்கும் இடையில், 10 முதல், 15 நாட்கள் வரை அவகாசம் தேவைப்படும். அப்போது தான், சர்வே எண்களுக்கு ஏற்ப, பதிவேடுகளை அதிகாரிகளால் தயாரிக்க முடியும். எப்படி பார்த்தாலும், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகே, புதிய வழிகாட்டி மதிப்பீடுகள் அமலுக்கு வரும். அதுவரை, நடுத்தர வர்க்கத்தினரும், ரியல் எஸ்டேட் துறையினரும், நிம்மதி பெருமூச்சு விடலாம்.- ஆர்.ரங்கராஜ் பாண்டே -
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
பத்திரப் பதிவு செய்யும் கட்டணம் அதிகரித்துவிடும் ....ஒரு லட்சம் ரூபாயில் வீட்டை பத்திர பதிவு செய்தவர்கள் .இப்போது கிட்டத்தட்ட ...2 லட்சம் ...அல்லது 2 1/2 லட்சம் என்று பதிவுதொகையாக அரசுக்கு செலுத்தவேண்டியிருக்கும்krishnaamma wrote:எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால் உங்களுக்கு புரியவில்லை கிருஷ்ணாம்மா.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:பத்திரப் பதிவு செய்யும் கட்டணம் அதிகரித்துவிடும் ....ஒரு லட்சம் ரூபாயில் வீட்டை பத்திர பதிவு செய்தவர்கள் .இப்போது கிட்டத்தட்ட ...2 லட்சம் ...அல்லது 2 1/2 லட்சம் என்று பதிவுதொகையாக அரசுக்கு செலுத்தவேண்டியிருக்கும்krishnaamma wrote:எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
நன்றி பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால் உங்களுக்கு புரியவில்லை கிருஷ்ணாம்மா.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
நீங்க சொல்வது ரொம்ப சரி , ரொம்ப தமிழ் என்றாலும் புரியத்தான் மாட்டேன்கிறது
உங்க விளக்கத்தினால் எனக்கு நல்லா விளங்கிட்டது நன்றி இனியவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|