புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
64 Posts - 58%
heezulia
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
106 Posts - 60%
heezulia
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_m10புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு


   
   
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat Mar 03, 2012 10:42 am


பெண்ணாடம் அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நெல் மூட்டைகள்.
கடலூர், மார்ச் 2: புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. சம்பா நெல் அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. புயல் காரணமாக மகசூல் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
சம்பா நெல் கொள்முதலில் வியாபாரிகள் புகுந்து விலையை வீழ்ச்சிஅடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்காகவும், கடலூர் மாவட்டத்தில் 125 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பிபிடி, பொன்னி உள்ளிட்ட சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு ரூ. 11.80 வழங்கப்படுகிறது. எனினும் தனியார் வியாபாரிகள் இதே ரக நெல்லுக்கு கிலோ ரூ. 12.30 வரை வழங்குகிறார்கள்.
அரசு கொள்முதல் நிலையங்களில் பிப்ரவரி 29-ம் தேதி வரை 67 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு புயல் தாக்குதல் காரணாக மகசூல் பாதிக்கப்பட்டதால், அரசு கொள்முதல் நிலையங்களில், எதிர்பார்த்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடலூர் மாவட்டத்துக்கு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் வரத்து குறையும் நிலையில், கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பதைத் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மேற்கொண்டார்.
நாளொன்றுக்கு 600 மூட்டைகளுக்கு மேல், கொள்முதல் செய்யவேண்டாம் என்று நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இனால் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருகை தடுக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 10 முதல் ரூ. 25 வரை பணம் வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நெல்லை தூற்றி எடைபோட்டுக் கொடுப்பதற்காக இந்தத் தொகை, முறைகேடாக வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சில விவசாய சங்கங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் இந்த வசூலிக்குக் காரணம் என்கிறார்கள், கொள்முதல் நிலைய ஊழியர்கள்.
எப்படியோ நெல் கொள்முதல் செய்தால் போதும் என்ற மனநிலையில், விவசாயிகளும் இத்தொகையை கொடுத்து விடுகிறார்களாம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்குக் செல்வதில் பிரச்னை எழுந்தது.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கின. தாழநல்லூர் கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் மூட்டைகளும், கிழிமங்கலத்தில் 4700 மூட்டைகள், அரிகேரியில் 4 ஆயிரம் மூட்டைகள், பெண்ணாடத்தில் 4 ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக, வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார். இடவசதிக் குறைவால் சில நாள்கள் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக ஆதிகாரிகளைக் கேட்டதற்கு, கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், விருத்தாசலம், மணலூர் ஆகிய சேமிப்பு கிடங்குகள் நிரம்பி விட்டன. வடலூரில் மட்டுமே நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு ஒரே நேரத்தில் நெல் வந்ததால் இறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்டனர். தற்போது கூடுதல் தொழிலாளர்களை நியமித்து துரிதப் படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் தரம் குறைந்து மகசூல் பாதிக்கப் பட்டதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்க வில்லை எனறு உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு கிலோ ரூ. 14 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு அதிகபட்ச விலை ரூ. 12.80 தான் என்றும் அவர் கூறினார். என்ன கொடுமை சார் இது



புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக