புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கெடுப்பு - வெளி மாநில மாணவர்கள் விவரம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறித்த முழு தகவல்களையும் சேகரித்து, உடனடியாக அறிக்கை அனுப்ப, உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, வெளி மாநிலத்தைச் சேர்ந்த வங்கிக் கொள்ளையர்களில் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர் என்ற தகவலை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மூலம்...: மாநிலம் முழுவதும் உள்ள பல்கலை துணைவேந்தர்களுக்கு செயலர் அனுப்பியுள்ள உத்தரவில், ""தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறித்த முழு விவரங்களையும், உடனடியாக சேகரிக்க வேண்டும். குறிப்பாக, வெளியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை, சேகரித்து அனுப்ப வேண்டும். இந்த தகவலை, ஒவ்வொரு பல்கலையும் தங்களது கல்லூரிகளுக்கு அனுப்பி, உரிய விவரங்களைப் பெற வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
"புகைப்படம் எடுக்க வேண்டாம்': மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில் வெளி
மாநில மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவு உள்ளது. விவரங்களுடன், மாணவர்களின் புகைப்படங்களும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென புகைப்படம் எடுத்தால், மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் என்பதால், ஆவணங்களில் உள்ள புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பு: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறும் போது, ""சுற்றறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். இதை, எங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு தற்போது அனுப்பி வருகிறோம். கல்லூரி விடுதியில்லாமல், வெளியிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்கள் குறிப்பாக கேட்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மாணவர்களின் செயல்பாடுகளை, கல்லூரி வளாகத்தில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் விவரங்களைத் திரட்டி, அரசுக்கு அனுப்புவோம்,''
என்றார். பல்கலைகளின் மூலம் முழு அறிக்கைகளும் வந்த பின், தமிழகத்தில் பயிலும் வெளி மாநில மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியவரும். தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு பின், தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஒரு, "கண்' வைக்கும் வேலையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
கல்லூரிகள் மூலம்...: மாநிலம் முழுவதும் உள்ள பல்கலை துணைவேந்தர்களுக்கு செயலர் அனுப்பியுள்ள உத்தரவில், ""தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறித்த முழு விவரங்களையும், உடனடியாக சேகரிக்க வேண்டும். குறிப்பாக, வெளியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை, சேகரித்து அனுப்ப வேண்டும். இந்த தகவலை, ஒவ்வொரு பல்கலையும் தங்களது கல்லூரிகளுக்கு அனுப்பி, உரிய விவரங்களைப் பெற வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
"புகைப்படம் எடுக்க வேண்டாம்': மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில் வெளி
மாநில மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவு உள்ளது. விவரங்களுடன், மாணவர்களின் புகைப்படங்களும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென புகைப்படம் எடுத்தால், மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் என்பதால், ஆவணங்களில் உள்ள புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பு: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறும் போது, ""சுற்றறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். இதை, எங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு தற்போது அனுப்பி வருகிறோம். கல்லூரி விடுதியில்லாமல், வெளியிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்கள் குறிப்பாக கேட்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மாணவர்களின் செயல்பாடுகளை, கல்லூரி வளாகத்தில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் விவரங்களைத் திரட்டி, அரசுக்கு அனுப்புவோம்,''
என்றார். பல்கலைகளின் மூலம் முழு அறிக்கைகளும் வந்த பின், தமிழகத்தில் பயிலும் வெளி மாநில மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியவரும். தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு பின், தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஒரு, "கண்' வைக்கும் வேலையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
Similar topics
» தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை- முதல்வர் ஜெயலலிதா
» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
» கலர் ஒரு மேட்டரே அல்ல – வெளி மாநில ரசிகர்களையும் ஈர்த்த தமிழ்ப் பெண் ரோஷினி!
» இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
» கலர் ஒரு மேட்டரே அல்ல – வெளி மாநில ரசிகர்களையும் ஈர்த்த தமிழ்ப் பெண் ரோஷினி!
» இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|