புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
prajai
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_lcapமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_voting_barமாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமிசம் மனித உணவு அல்ல!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 02, 2012 11:30 pm

First topic message reminder :

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

www.aanmegam.com


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 07, 2012 1:20 pm

தாவரங்களின் வலி தாவரங்களுக்குத்தான் தெரியும். அதை யாரும் மறுக்கவில்லை.
ஒப்பீட்டளவில் விலங்குகளின் வலியை விட தாவரங்களின் வலி குறைவாகத்தான் இருக்கும்,
காரணம் தாவரங்களுக்கு உணர்திறன் கொண்ட நரம்பு மண்டலம் இல்லை.(மூளை,முண்ணான்,நரம்புகள்,என்பன)

பாவம் செய்த ஆன்மாக்கள்தான் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. பிறந்தவை
வாழ்வதற்கு உணவு உண்டேயாகவேண்டும்.மற்றைய உயிர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை உண்ணும் பிடிக்காதவற்றை தவிர்க்கும். மனிதன் மட்டுமே நல்லது கூடாது அறிந்து வாழக்கூடியவன்.
ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று நினைக்கிறார்கள்.


மேலும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 07, 2012 1:50 pm

asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.
அப்படின்னா , மனிதன் எதை தான் சாப்பிட்டு உயிர்வாழ்வது?

அனைவரும் சித்தர்கள் போல காற்றையே உணவாக கொண்டு உயிர் வாழபழக வேண்டும் போல

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 07, 2012 5:42 pm

ராஜா wrote:
asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.
அப்படின்னா , மனிதன் எதை தான் சாப்பிட்டு உயிர்வாழ்வது?

அனைவரும் சித்தர்கள் போல காற்றையே உணவாக கொண்டு உயிர் வாழபழக வேண்டும் போல

கேளுங்க கேளுங்க நல்ல கேளுங்க .. இவரு எதையுமே சாப்ட வேணாம் நு சொல்றாரு அழுகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 07, 2012 6:57 pm

அகிலன் wrote:தாவரங்களின் வலி தாவரங்களுக்குத்தான் தெரியும். அதை யாரும் மறுக்கவில்லை.
ஒப்பீட்டளவில் விலங்குகளின் வலியை விட தாவரங்களின் வலி குறைவாகத்தான் இருக்கும்,
காரணம் தாவரங்களுக்கு உணர்திறன் கொண்ட நரம்பு மண்டலம் இல்லை.(மூளை,முண்ணான்,நரம்புகள்,என்பன)

பாவம் செய்த ஆன்மாக்கள்தான் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. பிறந்தவை
வாழ்வதற்கு உணவு உண்டேயாகவேண்டும்.மற்றைய உயிர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை உண்ணும் பிடிக்காதவற்றை தவிர்க்கும். மனிதன் மட்டுமே நல்லது கூடாது அறிந்து வாழக்கூடியவன்.
ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள்.
அறிவிலிகள் எதையும் தின்று எப்படியும் வாழ்கிறார்கள்.


மேலும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

அன்புடன்
அசுரன்


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jul 07, 2012 7:01 pm

அசுரன் wrote:நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

சரியா சொன்னீங்க அண்ணா.,என் கருத்தும் இதுதான்.அதுசரி நம்ம மீட்டிங் எப்ப?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 07, 2012 8:12 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள். அறிவிலிகள் எதையும் தின்று எப்படியும் வாழ்கிறார்கள்.

நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

அன்புடன்
அசுரன்
அகிலன் கவனிக்க வேண்டும் இதை. இனி இதுபோல் நிகழாது பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்: நல்ல மாடரேஷன் சூப்பருங்க




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 07, 2012 9:38 pm

என்னுடைய வார்த்தைகள் யாரையாவது வேதனைப்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் துன்புறுத்தும் நோக்கத்தோடு அப்படி எழுதவில்லை தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் படித்த புத்தகங்களில் மாமிசம் உண்ணுபவர்களை அறிவிலிகளாக சித்தரித்திருந்தார்கள், அதனால் அந்தவார்த்தை என்னுடைய எழுத்திலும் என்னையறியாமல் புகுந்துவிட்டது.

நானும் ஒரு மாமிச பட்சணிதான் அப்படிஎன்றால் நானும் ஒரு அறிவிலிதான்.


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 07, 2012 9:42 pm

பதிவில் தவறுகள் நேர்ந்தால் அதை எப்படி சரிசெய்வது?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 07, 2012 9:53 pm

அகிலன் wrote:பதிவில் தவறுகள் நேர்ந்தால் அதை எப்படி சரிசெய்வது?
நீங்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அகிலன்.

மேற்கோள் என்பதின் அருகில் உள்ள திருத்து எனும் பொத்தானை அழுத்தினால் தவறுகளை திருத்த இயலும்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 07, 2012 10:08 pm

அகிலன் wrote:என்னுடைய வார்த்தைகள் யாரையாவது வேதனைப்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் துன்புறுத்தும் நோக்கத்தோடு அப்படி எழுதவில்லை தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் படித்த புத்தகங்களில் மாமிசம் உண்ணுபவர்களை அறிவிலிகளாக சித்தரித்திருந்தார்கள், அதனால் அந்தவார்த்தை என்னுடைய எழுத்திலும் என்னையறியாமல் புகுந்துவிட்டது.

நானும் ஒரு மாமிச பட்சணிதான் அப்படிஎன்றால் நானும் ஒரு அறிவிலிதான்.
புரிதலுக்கு நன்றி நண்பரே!

உண்மை அது அல்ல! இந்த உலகில் அனைவரும் அவரவர்களுக்கு எது பிடிக்குமோ அதை உண்கிறார்கள் அவ்வளவே! அதன் பலனை அவரவர் அனுபவித்துக்கொள்ளட்டும். எப்போதுமே பேசும்போதோ அறிவுரைகளின்போதோ நம்மை பற்றி மட்டும் சொன்னால் தான் நல்லது... மற்றவர்களுக்கு எதுவேன்டும் எதுபிடிக்கும் எதை உண்பது என்று நாம் மெனக்கெட்டால் நம்ம உடம்பு தான் தேவையில்லாம டயர்ட் ஆயிடும் புன்னகை

சிக்கலான விடை கொண்ட கேள்விகளை எழுப்புவதை விட மெளனமே மேல் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக