ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி ...........

+6
ராஜா
உதயசுதா
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
பூவன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை பற்றி ........... Empty என்னை பற்றி ...........

Post by பூவன் Fri Mar 02, 2012 8:03 pm

இந்த தளத்தில்...
நானும் விதையாய் விழுந்தேன் ....
விருச்சமாய் எழ வில்லை என்றாலும் ...
சின்னசிறு அரும்பாய் ,,,
துளிர் விட்டேன் ....

நானும் ஓர் பூ தான் ...
புன்னகையை பூக்கிறேன்....
மணம் கொண்ட மலராக ...
உங்கள் மனம் சேரவில்லை என்றாலும் ....
என் மனம் தந்த ....
மல்லிகை வார்த்தைகளால் ....
தினம் தினம் கவிதைகளாக ...
தொடுக்கிறேன் இந்த தளத்தின் வழியாக !!!!

எத்தனை எத்தனையோ முன்னோர்களும் ,
மூத்தவர்களும் முகம் காட்டும்..
இந்த தளத்தில் ...
மூன்று நான்கு சொற்களே கிட்டாத ....
என்னையும் ...
கரை சேர்த்த பெருமை இந்த
ஈகரையே சாரும் .............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by இரா.பகவதி Fri Mar 02, 2012 8:21 pm


பூவேன் நண்பரே கவிதை அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by ரா.ரா3275 Fri Mar 02, 2012 11:38 pm

ஒத்த சொல்லுக்கே அவனவன் அலைகிறான் பூவன்...
அதில் நானும் ஒருவன்...
நீங்கள் மூன்று நான்கிற்குப் போராடுகிறீர் என்றால் பெருமையே...
வாழ்த்துகள்...நல்ல உணர்வு...


என்னை பற்றி ........... 224747944

என்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Emptyஎன்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by யினியவன் Sat Mar 03, 2012 12:36 am

தங்கள் படைப்புகள் பலதில் சோகம் இருந்தாலும் கவிதை வாசிக்க சுகமே.
மணம் கொண்ட கவிதை மல்லிகை எங்கள் மனம் சேரவில்லை என யார் சொன்னது?

அரும்பாய் துளிர் விட்டாலும்
கரும்பாய்த் தான் இனிக்கிறது உங்கள் கவிதைகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by உதயசுதா Sat Mar 03, 2012 10:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம்


என்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Yஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Sஎன்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Hஎன்னை பற்றி ........... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by ராஜா Sat Mar 03, 2012 10:48 am

ஏனிந்த சோகம் பூவன் ..... உங்களின் கவிதைகளை இங்கு அனைவருமே படித்து ரசித்து கொண்டு தான் உள்ளார்கள்.... பின்னோட்டம் வருவதை மட்டுமே அங்கீகரிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிரி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by பூவன் Sat Mar 03, 2012 11:07 am

அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....

என்னை பற்றி நானே கூறுவது போல கவிதை வடித்தேன் ..வேற எந்த சோகமும் இல்லை நான் கவலை என்பதை பற்றி சிந்திக்காதவன் ....

எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான் ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by ராஜா Sat Mar 03, 2012 11:10 am

pooven wrote:அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....
எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான்
...........
நன்றி அன்பு மலர் அப்புறம் என்ன சோகம் ... தூக்கியெறிந்துவிட்டு வாருங்கள் 🐰
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by பூவன் Sat Mar 03, 2012 11:12 am

" அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம் "


அக்கா நீங்கள் கூறியது உண்மை ....
நானும் எந்த வேறுபாடும் சொல்லவில்லை .....
என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுக கவிதை மாறி வேறு எதுவும் இல்லை ....
உங்கள் கருத்துக்கு நன்றி ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by பூவன் Sat Mar 03, 2012 11:14 am

அண்ணா ....

எனக்கு எந்த சோகமும் இல்லை .....
கவிதை கூட"" கண்ணீர் "என்று சொன்னால் ...
களிப்பு கொண்டு வருகிறது .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பற்றி ........... Empty Re: என்னை பற்றி ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum