ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் !  கவிஞர் இரா .இரவி Empty வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Fri Mar 02, 2012 7:56 pm

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

மதுரையில் நினைத்தபோதெல்லாம் மின் தடை .மக்கள் மிகவும் வருத்தத்திலும் ,வேதனையிலும் உள்ளனர் .மாணவ, மாணவியர் தேர்வு நெருங்குவதால் படிப்பதில் சிரமம் .வயதானவர்கள் ,நோயாளிகள் மிகவும் சிரமப் படுகின்றனர் .சென்ற ஆட்சியில் அறிவித்து விட்டு மின்தடை செய்ததே தவறு என்ற கோபத்தில் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தனர் .
இந்த ஆட்சியில் இரவு, பகல் பாராமல், அறிவிக்காமல் மனம் போனப் போக்கில் மின் தடை செய்கின்றனர் .மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் .மின்தடை மைய அரசால் திட்டமிட்டு திணிக்கப் பட்டு உள்ளது என்ற சந்தேகமும் மக்களுக்கு வருகின்றது .

சிறு தொழில் ,பெரு தொழில் .வணிக நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரும் சிரமப் படுகின்றனர் .தமிழ் நாட்டு அனல் மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி முழுவதும் தமிழகத்திற்கே பயன் படுத்துக.

எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல !
--------------------------------------------------------------------------------------------------
எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல மதுரையில் தலைக்கவசம் கட்டாயமாகப் பட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர். பார்வை மங்கலானவர்கள் ,சளி தொந்தரவு உள்ளவர்கள் தலைக்கவசம் அணிவது நோயையும் ,விபத்தையும் உண்டாக்கும் .
தலைக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களின் கவனிப்பின் காரணமாக தலைக்கவசம் கட்டாயம் ஆக்கி உள்ளனரோ ?என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது .

நேற்றும் ,இன்றும் மதுரையில் திரும்பிய பக்கம் எல்லாம் தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து ,வசூல் வேட்டை நடத்தி ,மக்களின் வெறுப்பை காவல் துறை சம்பாதித்து வருகின்றது .பெண்களையும் விட்டு வைக்கவில்லை .சிலர் அபராதம் கட்டப் பணம் இன்றி வாகனத்தை வைத்து விட்டு செல்கின்றனர் . தலைக்கவசம் கட்டாயமாக்கியது தவறு .தெருவிளக்கு மின்தடை காரணமாக எரிய வில்லை .தலைக்கவசம் அணிந்துக் கொண்டு ,இருட்டில் வாகனம் ஒட்டுவதால் விபத்து வரும் . விரும்புபவர்கள் அணியும் நிலையே நீடிக்க வேண்டும் .இந்நிலை தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு வரும் .இந்த வெறுப்பு சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு உண்டு .எனவே முதல்வர் தலையிட்டு தலைக்கவசம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் !  கவிஞர் இரா .இரவி Empty Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 8:06 pm

இக்கரைக்கு அக்கரை பச்சை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum