ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

3 posters

Go down

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Empty வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

Post by கேசவன் Fri Mar 02, 2012 7:16 pm


பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக நஷ்டத்தில் தள்ளாடும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். பெருமுதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தாங்கமாட்டார்கள் என்று கண்ணீர் வடித்தார். விஜய் மல்லையா யார்...? என்று கேட்டால், இந்திய இளைஞர்களை வேறு சிந்தனைகள் எதுவுமில்லாமல் தன்னிலை மறந்து மயங்கச் செய்யும் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சாராய வியாபாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து அழகிய உள்நாட்டு - வெளிநாட்டு மாடல் அழகிகளை தனி விமானத்தில் தன்னோடு அழைத்துக்கொண்டு ''ஊதாரி செலவுகளை'' செய்து உலகம் சுற்றும் ''ஊதாரி வாலிபன்''
இது போன்ற ஊதாரி செலவுகளினால், இவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக‌வே கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல விமானங்கள் ரத்து செய்தது என்பதும் பத்திரிகைகளில் வந்த செய்தியாகும்.
இப்படிப்பட்ட சூழலில் தனக்கு நிதியுதவி செய்யும்படி மத்திய அரசிடம் நேரடியாகவே கோரிக்கையை வைத்தார். அப்போது தான் பிரதமர் மேலே சொன்னது போல் வாய் மலர்ந்து கண்ணீர் விட்டார். ஒரு சமயத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல். ஐ. சி - யிடம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும்படி கேட்கப்பட்டதாகவும், எல்.ஐ.சி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, நஷ்டத்தை ஈடுசெய்ய அரசுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதேப்போல மற்றொரு அரசுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ.160 முதல் 200 கோடி வரை நிதியுதவி அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது என்பது யாரும் எதிர்பாராதது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டி வங்கிகளும் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய கொள்ளையாகும். ஏற்கனவே விஜய் மல்லையா உட்பட பல பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் அரசுத்துறை வங்கிகளிடம் வாங்கிய மொத்த கடன் தொகையான ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான கடன்கள் வங்கியிடம் திரும்பக் கட்டப்படாமல், அந்தத் தொகையும் அதோடு அதன் வட்டியும் சேர்ந்து இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகைகளை, நாமெல்லாம் சொல்லுவோமே ''காந்தி கணக்கு'' - அதில் சேர்க்கப்பட்டு அதற்கு மத்திய அரசாங்கத்தாலேயே ''வராக்கடன்'' என்ற பெயரும் சூட்டபட்டிருக்கும் சூழ்நிலையில், மேலும் மேலும் இப்படிப்பட்ட பெருமுதலாளிகளுக்கு நிதியுதவி அளிப்பது என்பது மத்திய அரசே அனுமதிக்கும் ''பகல் கொள்ளை''யாகும்.
வேலையின்மை காரணமாக வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுண்டர் கொலை தான் தண்டனை என்று சொல்லுகிறது காவல்துறை. அரசின் அனுமதி பெற்று விஜய் மல்லையா

http://puduvairamji.blogspot.in/2012/02/blog-post_8514.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! 1357389வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! 59010615வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Images3ijfவங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Empty Re: வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

Post by அசுரன் Fri Mar 02, 2012 7:32 pm

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. வெறுப்பு தான் மிஞ்சுகிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Empty Re: வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 8:12 pm

இந்த ஆட்சி இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..! Empty Re: வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum