புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
2 Posts - 4%
heezulia
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_m10இன்று....இந்தக் கிளையில் எனது பறவை... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று....இந்தக் கிளையில் எனது பறவை...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 6:29 pm

ஊதுபத்தி சாம்பலாகிறது.
மெழுகு உருகுகிறது.
திருவிளக்கின் எண்ணெய் ....
ஆவியாகிறது.
கடவுளின் முன் எல்லாம்....
தன்னைக் கரைத்துக் கொள்ள...

நான் மட்டும்தான்
"கடவுளையே"...
கடலில் கரைக்கிறேன்.
******************************************************************
கிளையில் ஒரு பறவை....
தான் காதலனிடம்
கோபித்துக் கொண்டு வந்ததை...
யாரிடம் சொல்வதெனத் தெரியாமல்..
கத்திக் கொண்டே இருக்கிறது.
**********************************************************************
நின்று கொண்டிருக்கும்
என் கால்களுக்கிடையில்...
ஊர்ந்து செல்கிறது எறும்பு...
தன் தலையை...
வேக வேகமாய் .....
அங்குமிங்கும் திருப்பியபடி.
இன்று இரவு....
ஒரு பெரும் விபத்திலிருந்து...
சாமர்த்தியமாய்....
தப்பியதான ஒரு கனவு.....
அதற்கு வரக் கூடும்.
*****************************************************************

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 03, 2012 6:41 pm

rameshnaga wrote:

நான் மட்டும்தான்
"கடவுளையே"...
கடலில் கரைக்கிறேன்.

அருமை மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 6:43 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 03, 2012 6:45 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

நன்றி தங்களுக்கு தான் தங்களின் கவிகளுக்காக! சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 6:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

நன்றி தங்களுக்கு தான் தங்களின் கவிகளுக்காக! சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! ஜேன். செல்வகுமார்..உங்களின் பாராட்டுதல்களுக்கு.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 03, 2012 6:53 pm

கிளியின் கதறல் எங்கள் காதுகளிலும் ஒலிக்கிறது அய்யா!
உண்மையான காதலை வெளிபடுத்தும் அழகு..!
மிகவும் பிடிதிருக்கிறது.. அருமை அய்யா..! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 6:55 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 03, 2012 7:05 pm

இரண்டு கவிதையும் அருமை .. சூப்பருங்க

கடைசி கவிதையின் கற்பனை மிக அழகு ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 7:28 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:08 pm

ரமேஷ்நக அண்ணா கவிகள் சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக