Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுண்டக்கா வெண்டக்கா
+10
ரேவதி
உதயசுதா
சிவா
ரா.ரா3275
கோவிந்தராஜ்
அகிலன்
ஜாஹீதாபானு
மகா பிரபு
இரா.பகவதி
யினியவன்
14 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சுண்டக்கா வெண்டக்கா
First topic message reminder :
பகவதி:
குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?
கொலவெறி: :
எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?
பகவதி:
விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.
கொலவெறி::
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
பகவதி::
குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே
கொலவெறி::
பகவதி - உனக்கு இப்ப பசிக்குது
பகவதி: :
ஆமா குருவே
கொலவெறி: :
கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?
பகவதி: :
குருவே புரிஞ்சது குருவே.
பகவதி மைன்ட் வாய்ஸ்::
இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.
(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)
உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.
பகவதி:
குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?
கொலவெறி: :
எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?
பகவதி:
விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.
கொலவெறி::
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
பகவதி::
குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே
கொலவெறி::
பகவதி - உனக்கு இப்ப பசிக்குது
பகவதி: :
ஆமா குருவே
கொலவெறி: :
கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?
பகவதி: :
குருவே புரிஞ்சது குருவே.
பகவதி மைன்ட் வாய்ஸ்::
இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.
(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)
உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.
Last edited by கொலவெறி on Fri Mar 02, 2012 2:37 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
அகிலன் உங்களுக்கு பிரத்தியேக நன்றி.அகிலன் wrote:மிக உண்மையான ஒரு விஷயத்த நகைச்சுவாயா சொல்லியிருக்கிறீர்கள்.கொலவெறி wrote:
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
காமடிக்குள்ள இருந்த மேசேஜ படம் பிடிச்சதுக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
கலக்கிடுவோம் பிரபு நம் மக்கள் கண்ணு கலங்கற வரை.மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் அண்ணா.கொலவெறி wrote:சாதிக்க பிறந்தோமோ இல்லியோமகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க.
கலக்க பிறந்தோம்ன்னு இருக்கட்டுமே.
நன்றி பிரபு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
அருமையான தத்துவத்தை நகைச்சுவையாக சொன்ன கொலவெறிக்கு நன்றி.
ஓஹோ விஷயம் இப்படி போகுதா ????கொலவெறி wrote:பகவதி மைன்ட் வாய்ஸ்::இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
சுண்டக்கா! வெண்டக்கா! பதிவில் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கு..!
வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா..!
வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சுண்டக்கா வெண்டக்கா
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க.ரா.ரா3275 wrote:நண்பர் கொலவெறி...
இது உங்கள் ஆயிரமாவதுக் கொத்துக்கறி...வாழ்த்துகள்...
உண்மையில் நீங்கள் கொலைவெறி இல்லை அய்யா...
கோடி கலைவெறிக் கொட்டிக்கிடக்கும் ஓர் குடோன்...
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
சிறுகுடலில் கூட நகைச்சுவையைச் சேமித்து வைத்திருக்கும்
சிரிப்புக் கடல்...
வாழ்த்துகள் சுண்டக்கா-வெண்டக்கா பதிவிற்கு...
ஆயிரமாவதுப் பதிவிலும் அன்புச் சிஷ்யனுக்கு இடமா?...
அசத்துங்கள் குரு-சிஷ்யக் கூட்டமே...
மூளைல ஒரு மூலைல கூட ஒன்னும் இல்ல பாஸ் அதான் சிறுகுடல்ல
கொஞ்சம் அதிகமா இருக்கு போல. நன்றி ராரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க
நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சுண்டக்கா வெண்டக்கா
நாமா யாரு?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க
நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
ராத்திரியில் ராவா அடிக்கறவங்க
அதுல கூட ரா ரா தான் பாருங்க.
நெஞ்சப் புகழ்ச்சி நண்பரே
வஞ்சப் புகழ்ச்சிய வகுந்துடுவேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|