Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் த்ரீ இடியேட்சும் -2
5 posters
Page 1 of 1
கடவுளும் த்ரீ இடியேட்சும் -2
இப்பொழுது நால்வரும் கோவிலில் கடவுளுடன் சம்பாஷணையில் இருக்க மீண்டும் கிருஷ்ணம்மா சுவர்கம் மற்றும் நரகம் குறித்த சந்தேக கணையை தொடுக்கிறார்,
கிருஷ்ணம்மா:பகவானே சுவர்கள் மற்றும் நரகம் பற்றி எனக்கு நிறைய குழப்பம் இருக்கு அதை பற்றி சொல்லுங்க,
பிச்ச:எனக்கு சோறு கண்ட இடமே சொர்கம்
பக்கிரி:எனக்கு பர்சை கண்ட இடம்
கிருஷ்ணம்மா:சொல்லுங்க இறைவா
அசரீரி: சொர்கம் நரகம் என்பதை மறு உள்கத்தில் நீங்கள் காணவேண்டியதில்லை இந்த பிறவியிலேயே நன்மை செய்தவன் சொற்கமும் தீமை செய்தவன் நரகமும் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்,
கிருஷ்ணம்மா:எங்கே கடவுளே தப்பு செய்தவர்கள் நன்றாகத்தான் உள்ளார்கள்
அசரீரி:கிறிஷ்ணம்மா நரக தண்டனை என்பது பெண் மேல் இச்சிப்பவனுக்கு நான்கு காய்ச்சிய உலோக சிலையை அணைக்க வேண்டும் அப்போது அவன் தசைகள் எரிந்து உருவம் அழிந்து போவான் இது தானே புராண தண்டனை நரகத்தில்,
கிருஷ்ணம்மா:ஆமாம்
அசரீரி:கிருஷ்ணம்மா பெண் இச்சை கொண்டு திரிபவன் than வாழ்நாளிலேயே தசை தளர்ந்து இந்த உலகிலேயே நரக வேதனைய அனுபவிக்கிறான் அது தான் உண்மை, எத்தனை மனிதர்கள் காணுங்கள் உற்று நோக்குங்கள் உங்கள் கண் முன்னே உதரானமாக திகழ்வார்கள்.
பக்கிரி:கடவுளே உங்க மேல பக்தி வச்சு நாங்கள் கேட்கிறதை நீங்க தராதே இல்லை ஏன்?
அசரீரி:மணி அஜீத் எங்கே பக்கிரி ?
பக்கிரி:அவன் ஏதோ இண்டெர்வீவுக்கு போயிருக்கானாம் காலைலயே உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினானே
அதே நேரம் மணி உள்ளே வருகிறார் பக்கிரி அவரை பார்த்து
பாக்கிரி;என்னாச்சு இண்டெர்வீவு
மணி:வழக்கம்போலதான் கடவுள் கைகொடுக்களை
அசரீரி:வேலை தேடும் நிறுவனத்திடம் வேலை தேடாமல் கோவிலில் வந்து வேலை தேடுவது கோவிலில் தேர்வு என்னை எழுதிவிட்டு சென்றுவிட்டால் நானா வந்து பரீட்சை எழுத முடியும் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்னை ஏன் பொறுப்பாளி ஆக்குகிறீர்கள்,
பிச்ச:மடப்பயலே ஒளுங்கா இண்டெர்வீவ் கேள்விக்கு பதில் சொன்னியா?
மணி:அவன் எனக்கு தேர்யாத கேள்வியா பார்ர்த்து கேக்கரான்
பக்கிரி:அப்படி என்னடா கேட்டான்
மணி:தேசிய கோடியில் இருக்கும் அசோக சக்கரத்தில் எத்தை ஆரம்னு கேட்டான்
பக்கிரி:பிக்களி பய கொடிய ஏத்துநாங்களா மிட்டாயா வாங்கி வாயில போட்டோமொன்னு இல்லாம என்ன கேள்விடா இது
பிச்ச:டேய் 24 ஆறாம் இருக்கும்டா நீ என்ன சொன்ன
மணி:அப்படியான்னு ஆச்சரியமா கேட்டேன்
பிச்ச: முடியலடா
(தொடரும்)
கிருஷ்ணம்மா:பகவானே சுவர்கள் மற்றும் நரகம் பற்றி எனக்கு நிறைய குழப்பம் இருக்கு அதை பற்றி சொல்லுங்க,
பிச்ச:எனக்கு சோறு கண்ட இடமே சொர்கம்
பக்கிரி:எனக்கு பர்சை கண்ட இடம்
கிருஷ்ணம்மா:சொல்லுங்க இறைவா
அசரீரி: சொர்கம் நரகம் என்பதை மறு உள்கத்தில் நீங்கள் காணவேண்டியதில்லை இந்த பிறவியிலேயே நன்மை செய்தவன் சொற்கமும் தீமை செய்தவன் நரகமும் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்,
கிருஷ்ணம்மா:எங்கே கடவுளே தப்பு செய்தவர்கள் நன்றாகத்தான் உள்ளார்கள்
அசரீரி:கிறிஷ்ணம்மா நரக தண்டனை என்பது பெண் மேல் இச்சிப்பவனுக்கு நான்கு காய்ச்சிய உலோக சிலையை அணைக்க வேண்டும் அப்போது அவன் தசைகள் எரிந்து உருவம் அழிந்து போவான் இது தானே புராண தண்டனை நரகத்தில்,
கிருஷ்ணம்மா:ஆமாம்
அசரீரி:கிருஷ்ணம்மா பெண் இச்சை கொண்டு திரிபவன் than வாழ்நாளிலேயே தசை தளர்ந்து இந்த உலகிலேயே நரக வேதனைய அனுபவிக்கிறான் அது தான் உண்மை, எத்தனை மனிதர்கள் காணுங்கள் உற்று நோக்குங்கள் உங்கள் கண் முன்னே உதரானமாக திகழ்வார்கள்.
பக்கிரி:கடவுளே உங்க மேல பக்தி வச்சு நாங்கள் கேட்கிறதை நீங்க தராதே இல்லை ஏன்?
அசரீரி:மணி அஜீத் எங்கே பக்கிரி ?
பக்கிரி:அவன் ஏதோ இண்டெர்வீவுக்கு போயிருக்கானாம் காலைலயே உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினானே
அதே நேரம் மணி உள்ளே வருகிறார் பக்கிரி அவரை பார்த்து
பாக்கிரி;என்னாச்சு இண்டெர்வீவு
மணி:வழக்கம்போலதான் கடவுள் கைகொடுக்களை
அசரீரி:வேலை தேடும் நிறுவனத்திடம் வேலை தேடாமல் கோவிலில் வந்து வேலை தேடுவது கோவிலில் தேர்வு என்னை எழுதிவிட்டு சென்றுவிட்டால் நானா வந்து பரீட்சை எழுத முடியும் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்னை ஏன் பொறுப்பாளி ஆக்குகிறீர்கள்,
பிச்ச:மடப்பயலே ஒளுங்கா இண்டெர்வீவ் கேள்விக்கு பதில் சொன்னியா?
மணி:அவன் எனக்கு தேர்யாத கேள்வியா பார்ர்த்து கேக்கரான்
பக்கிரி:அப்படி என்னடா கேட்டான்
மணி:தேசிய கோடியில் இருக்கும் அசோக சக்கரத்தில் எத்தை ஆரம்னு கேட்டான்
பக்கிரி:பிக்களி பய கொடிய ஏத்துநாங்களா மிட்டாயா வாங்கி வாயில போட்டோமொன்னு இல்லாம என்ன கேள்விடா இது
பிச்ச:டேய் 24 ஆறாம் இருக்கும்டா நீ என்ன சொன்ன
மணி:அப்படியான்னு ஆச்சரியமா கேட்டேன்
பிச்ச: முடியலடா
(தொடரும்)
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும் -2
கிருஷ்ணாம்மா : மணி இங்க வாங்க......இது கூட தெரியாம என்ன இண்டெர்வியூக்கு க்கு போனேள் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
» கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1
» த்ரீ ஆஃப் அஸ் - இந்தித் திரைப்படம்
» ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D)-ப்ரியா
» நாத்தீகர்களும் கடவுளும்!
» கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1
» த்ரீ ஆஃப் அஸ் - இந்தித் திரைப்படம்
» ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D)-ப்ரியா
» நாத்தீகர்களும் கடவுளும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|