புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.
dinamani
இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.
தோனி,காம்பீர்,சச்சின்,பிரவீன் குமார்,யூசுப் பதான்,இர்பான் பதான், ரோஹித் சர்மா,வீராத் கொஹ்லி,சுரேஷ் ரெய்னா,திவாரி,ரவீந்திர ஜடேஜா
dinamani
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தல சச்சினுக்கு எப்பவுமே இடம் உண்டு........
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அணி தேர்வு முடிந்து வீரர்களின் பட்டியலை வெளியீடு செய்து விட்டார்களே ........
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சேவாக், ஜாகீர்கானுக்கு ஓய்வுதான், நீக்கமில்லை: ஸ்ரீகாந்த்
சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு உடற்தகுதி பிரச்னை காரணமாக ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்படவில்லை என்றார் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் மேலும் கூறியது: சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஓய்வுதேவை என்று அணியின் உடற்செயலியல் நிபுணர் (பிசியோதெராபிஸ்ட்) மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரிலேயே அவர்கள் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மை. யாரும் நீக்கப்படவில்லை என்று 500 சதவீதம் உறுதியளிக்கிறேன் என்றார். ஆஸ்திரேலியத் தொடரில் மோசமாக விளையாடியதன் எதிரொலியாகவே சேவாக் (5 ஆட்டங்கள், 65 ரன்கள்), ஜாகீர்கான் (4 ஆட்டங்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை மறுத்த ஸ்ரீகாந்த், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதே கேள்வியை எப்படி கேட்டாலும், அதற்கு என்னுடைய பதில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும்தான்' என்று கடுகடுப்புடன் கூறினார்.
கம்பீர், ரெய்னா இருக்கும்போது, கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய அவர், "எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டே கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். வருங்கால கேப்டனாக வருவதற்கு அவருக்கு தகுதி இருப்பதாகவே தேர்வுக்குழுவும், கிரிக்கெட் வாரியமும் கருதுகிறது' என்றார்.
இலங்கைக்கு எதிராக 37 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி கண்டது குறித்துப் பேசிய அவர், "மிகச்சிறந்த ஆட்டம். விராட் கோலியின் ஆட்டத்தையும், இந்திய அணியினர் போட்டியை எதிர்கொண்ட விதத்தையும் யாரும் மறக்கமுடியாது. அந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டம் என்பது அனைவருக்குமே தெரியும். 37 ஓவர்களில் 320 ரன்களை சேஸ் செய்தது ஆச்சரியமானது. அந்தப் போட்டி இந்திய அணியின் உத்வேகத்தைக் காட்டுவதாக அமைந்தது' என்றார்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "இலங்கைக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 5 பந்துகள் வீசப்பட்டதாலேயே அது டிராவில் முடிந்தது. இல்லையென்றால் இந்தியா அந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், இப்போது இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியிருக்கும். இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என்றார்.
தினமணி
சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு உடற்தகுதி பிரச்னை காரணமாக ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்படவில்லை என்றார் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் மேலும் கூறியது: சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஓய்வுதேவை என்று அணியின் உடற்செயலியல் நிபுணர் (பிசியோதெராபிஸ்ட்) மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரிலேயே அவர்கள் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மை. யாரும் நீக்கப்படவில்லை என்று 500 சதவீதம் உறுதியளிக்கிறேன் என்றார். ஆஸ்திரேலியத் தொடரில் மோசமாக விளையாடியதன் எதிரொலியாகவே சேவாக் (5 ஆட்டங்கள், 65 ரன்கள்), ஜாகீர்கான் (4 ஆட்டங்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை மறுத்த ஸ்ரீகாந்த், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதே கேள்வியை எப்படி கேட்டாலும், அதற்கு என்னுடைய பதில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும்தான்' என்று கடுகடுப்புடன் கூறினார்.
கம்பீர், ரெய்னா இருக்கும்போது, கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய அவர், "எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டே கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். வருங்கால கேப்டனாக வருவதற்கு அவருக்கு தகுதி இருப்பதாகவே தேர்வுக்குழுவும், கிரிக்கெட் வாரியமும் கருதுகிறது' என்றார்.
இலங்கைக்கு எதிராக 37 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி கண்டது குறித்துப் பேசிய அவர், "மிகச்சிறந்த ஆட்டம். விராட் கோலியின் ஆட்டத்தையும், இந்திய அணியினர் போட்டியை எதிர்கொண்ட விதத்தையும் யாரும் மறக்கமுடியாது. அந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டம் என்பது அனைவருக்குமே தெரியும். 37 ஓவர்களில் 320 ரன்களை சேஸ் செய்தது ஆச்சரியமானது. அந்தப் போட்டி இந்திய அணியின் உத்வேகத்தைக் காட்டுவதாக அமைந்தது' என்றார்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "இலங்கைக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 5 பந்துகள் வீசப்பட்டதாலேயே அது டிராவில் முடிந்தது. இல்லையென்றால் இந்தியா அந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், இப்போது இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியிருக்கும். இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என்றார்.
தினமணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆசிய கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி மிகவும் குறைவு இந்த வருடத்தில் அதனால்தான் சச்சினுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது........ அதனை உபயோகித்துக் கொள்வாரா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஓகே. இம்முறையாவது சச்சின் சதம் அடிக்கட்டும்...
அவர் ஓய்வு பெரும் காலம் வேறு நெருங்கி விட்டது...
Asia Cup போட்டி பங்களாதேஷ்-ல் நடப்பதால், ஆட்டகளம் அவருக்கு சாதகமாக இருக்கும்...
அவர் ஓய்வு பெரும் காலம் வேறு நெருங்கி விட்டது...
Asia Cup போட்டி பங்களாதேஷ்-ல் நடப்பதால், ஆட்டகளம் அவருக்கு சாதகமாக இருக்கும்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|