புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
36 Posts - 47%
heezulia
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
4 Posts - 5%
Raji@123
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
prajai
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_m10கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 03, 2012 8:52 am

கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு CNI030307


கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

கூடங்குளம் பிரச்சினை


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், தங்கள் ஆய்வு அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக போராட்டக் குழு நிர்வாகிகள் சென்னை சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கூடுதல் டி.ஜி.பி. வருகை

கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருவதாக வந்த புகார்களின் எதிரொலியாக, சந்தேகத்துக்கு இடமான தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று கூடங்குளத்துக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் சென்னையில் இருந்து வந்தார். அவருடன் மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, வள்ளிïர் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் வருகையின் எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு ஆய்வு

கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடங்குளம் வந்து சேர்ந்தனர். கூடங்குளம் ஊருக்குள் வரும் சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிடச் சென்றனர். அருகே உள்ள தாமஸ் மண்டபம் சோதனைச் சாவடி, கூத்தங்குழி, உவரி, விசுவநாதபுரம் விலக்கு ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்து உள்ள கடலோர பகுதிக்குச் சென்று கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். அணு உலை அருகே செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

பகல் 11.30 மணி அளவில் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகருக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கூடங்குளத்தில் இருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

உதயகுமார் பேட்டி

இது குறித்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது அவர்களுடைய பணி. அதை செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அணுமின் நிலையத்தை திறக்கவிட மாட்டோம். அதற்காக எங்களுடைய உடலையும், உயிரையும் ஆயுதமாக தாங்கி போராடுவோம். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அகிம்சை வழியில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம் என்றார்.

தினதந்தி



கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 03, 2012 11:39 am

மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.




கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Uகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Dகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Aகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Yகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Aகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Sகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Uகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Dகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Hகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 11:42 am

உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா. சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 03, 2012 11:47 am

ராஜா wrote:
உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா. சோகம்
இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா இருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே.
இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.



கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Uகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Dகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Aகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Yகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Aகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Sகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Uகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Dகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Hகூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 11:55 am

உதயசுதா wrote:இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா ருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே. இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
நம் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி தானே இந்த அரசுகள் ஏமாற்றுகின்றன , இந்த அணு உலையால் இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் தான் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்?, இப்போது தானே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.


கல்பாக்கத்தை சுற்றியுள்ள எத்தனை ஊர்களில் நன்கு ஆரோக்கியமாக இருந்த மனிதர்களுக்கு ரத்த புற்றுநோயும் , எலும்பு புற்றுநோயும் வந்து கொண்டு இறுக்கிறது என்ற வேதனையான செய்தியை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சென்று பாருங்கள் தெரியும். (இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சொன்ன தகவல் , இப்போது என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லை )

இப்படியே மூடி மறைத்து கொண்டு இருந்தால் எவ்வளவு காலம் முடியும்.

அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 03, 2012 12:00 pm

நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 03, 2012 12:03 pm

தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 03, 2012 12:04 pm

அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
2 ஜி ஊலலை விட இது ஒன்றும் பெரிய தொகை இல்லை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 03, 2012 12:07 pm

பிரசன்னா wrote:தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
தோரியம் இந்தியாவில் கிடைக்கிறதா? எனக்கு தெரிந்த வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குவதாக கேள்விப்பட்டேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 12:13 pm

பிரசன்னா wrote:நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
தாராளமாக முன்னேறலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?
ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் ஆந்திராவிலும் மற்றும் மத்திய இந்தியாவிலும் இருக்கின்றனவே அங்கே அணு உலையை நிறுவினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஏற்கனவே பாலாறு , காவிரி , முள்ளைபெரியாறு என்று அனைத்து பக்கத்திலும் தடுத்துவிட்டார்கள் , இது போதாதென்று இந்த கூடங்குளத்திலும் ஒரு அணுகுண்டை போட்டு கடலை நம்பி வாழும் அப்பாவி குடும்பங்களையும் அழித்து அப்படி என்ன முன்னேற்றம் காண போகிறீர்கள். சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக