புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
30 Posts - 54%
heezulia
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
30 Posts - 54%
heezulia
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_m10காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை ....


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 1:53 am

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன.
இது காதல்!
இலக்கியத்திலே இதற்குத்தான் தலையாய இடம்.
இளமையிலே இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் முதற் கொள்கை.
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.
நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது.
தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை வகிக்கிறது.
படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது.
அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப் பத்திரிகைகளின் மூலம்
இது பெறுகிறது.
பசியை விடவா இது பெரிது?
ஆடையை விடவா இது முக்கியமானது?
பல்லூழிக் காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது.
அந்நியர் வேதப்படி ஆதமும் ஏவாளும் ஆரம்பித்து வைத்த கதை,
தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

இயற்கை, உலகத்தின் வளர்ச்சியையும் இதற்குள் அடைத்து வைத்திருக்கிறது.
இது தூய்மையானது.
இது உயர்வானது.
இது எதிர்ப்புகளைக் கண்டு கலங்காதது.
-இப்படி எல்லாம் பெயர் பெற்றிருக்கிறது.
இயற்கையை முறியடிக்க எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள்,
இதையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும், அவர்க்ளுக்குக் காதல் இல்லாமலிருந்தால்!
அணுவைத் துளைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள்
அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு
காதலியைப் பெற்றிருந்தான்.
நெப்போலியனின் வீர விளையாட்டுகளைவிட,
காதல் சுவையானது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலெ பதினாறு வயதில் ஓர்
ஏழையைக் காதலித்து மாண்டுபோன இளவரசியின் எலும்புக் கூட்டை
எகிப்து இன்று கண்டெடுத்திருக்கிறது.

வடநாடு காண வருவோர் தவறாது காணும் தாஜ்மகால், இதில் முளைத்தது.

கணவனைக் கொன்று, அவன் மனைவியைத்திருடிய ஒர் மன்னன்
அதர்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.

காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற் குரியவர்கள்.
பிற பெண்கள் தன்னைப் பார்க்கவேண்டும் என்ரெ ஆடவன் தன்னை அழகு
செய்து கொள்கிரான்.
காதல் ஒரு முறைதான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே!
நான் நினைக்கிறேன், ஒவ்வோரு பெண்ணிடமும் ஒருமுறைதான் வருமென்று
சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.
இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம்.

உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம்.
பள்ளியறையிலேயே இருக்கத் தோன்றுகிறது என்றால், அது மயக்கம்.
பகலுமில்லை இரவுமில்லை யென்றால், அது சதைப்பசி.

இளமைக்கு இதுதான் மிஞ்சுகிறது.
இது எப்படிக் காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.

இளமைக் காதல் கானல் போன்றது.
இளமைக் காலுக்கு இருதயமில்லை.
நடுப்பருவக் காதலுக்கு இருதயமே தலைவன்.

அன்னையிடம் தந்தை காண்பதுதான் காதல்.

இலக்கியம் இளமைக் காதலைப் பறைசாற்றுகிறது.
சரித்திரம் இளமைக் காத்லைச் சாவிலே முடிக்கிறது.
நமது தலைமுறையில் நிறைவேறிய காதலெல்லாம் கசப்பான அநுபவமாக
முடிகிறது.
எட்டி நிற்கும் வரை இனிக்கிறது.
கட்டி முடித்த பின் கசக்கிறது.

நிறைவேறிய காதலில் நுற்றுக்குத் தொண்ணூறு தோல்வி.

தத்துவம் கிடக்கிறது.
அநுபவம் இதைத்தான் சொல்லுகிறது.
நிறைவேறாத காதலே அழியாத இலக்கியம்!
காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தல்!

காதல் உயர்வானது, அது நிறைவேறாவிட்டால்!
திருமணத்தில் முடிகின்ற காதல் காதலேஅல்ல!
தோல்வியுறுவது எதுவோ அதுதன் காதல்!
இலக்கியக்காரர்கள் இளைஞர்களுக்கு விளையாட்டுக் காட்டி விட்டுப்
போய் விட்டார்கள்.

நீங்கள் நம்பாதீர்கள்.

தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும்,
பொறுப்புள்ள புன்னகையும், துணைவாடத் தான் வாடும் ஓருயிர்
உணர்வும் எங்கே தோன்ருகின்றனவோ, அங்கே வாழ்வது தான் காதல்!

காதல் இரண்டு வகைப்படும்.
ஒன்று தோல்வியுதுவது!
மற்றொன்று முப்பது வயதுக்கு மேல் வருவது!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக