புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
48 Posts - 60%
heezulia
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
43 Posts - 60%
heezulia
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெருந்திணை  Poll_c10பெருந்திணை  Poll_m10பெருந்திணை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருந்திணை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 26, 2011 1:09 pm

அருவி
தேடிப் போனேனா
நானே விழுந்தேன்

தேனடைத்
தேடிப் போனேனா
நானே இனித்தேன்

பூக்கள்
தேடிப் போனேனா
நானே மலர்ந்தேன்

புதையல்
தேடிப் போனேனா
நானே மேலெழுந்தேன்

என்னைத்
தேடிப் போனேனா
நீங்களே தெரிந்தீர்கள்

***
நெருப்பில் சூடு -
அனலுக்கு நன்றி!

வானம்-
பூமியில் கிடக்கிறதே?!
நீருக்கு நன்றி!

சூரியனாய் இருந்தாலும்
பூமி நோக்குவதுதானே
புனிதம்?

சொன்னால் புரியுமா?

***

நீரில்-
ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்(எச்2ஓ)
மரத்தில்-
இலைகள்,கிளைகள்
மனிதனில்-
ஆசை,இச்சை

***

1 2 3 4
விதை-தளிர்-செடி-விருட்சம்
கரு-குழந்தை-வாலிபம்-முதுமை

நீங்கள்
நான்காம் பகுதியென்பதை
அறிந்தாலும்
அதென்னவோ
'இடை'ப்பகுதி மட்டுமே
எனக்குள் ஊறுகிறது

ம்‌ம்...
நான்
இயற்கையை அள்ளும்போதெல்லாம்
உங்களின் எடையே

***

மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

மனசுக்கு விலங்கிட்டுவிட்டு
நீதிமன்றத்திலும் நீங்களேவா?
அப்படியெனில்
வேண்டவே வேண்டாம்
விசாரணை!

கைதியாகவே இருந்துவிடட்டும்!


(நம்மினும் வயது அதிகமானோர் மீது வரும் ஈர்ப்பு-காதல்,இதற்கே பெருந்திணை என்று பெயர்)


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:24 pm

மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

எதுவுமே குற்ற மில்லை பார்க்கும் பார்வையை பொறுத்தே அமைகிறது சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெருந்திணை  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 9:21 pm

இளமாறன் wrote:
மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

எதுவுமே குற்ற மில்லை பார்க்கும் பார்வையை பொறுத்தே அமைகிறது சூப்பருங்க

நன்றி இளமாறன்... நன்றி



பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 9:42 pm

பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
கவிதை வழி விளக்கியது அருமை ராரா - நன்றியும்.

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 9:48 pm

கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
கவிதை வழி விளக்கியது அருமை ராரா - நன்றியும்.

நன்றிகள் நண்பரே...



பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 9:50 pm

கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...



பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 01, 2012 9:54 pm

பெருந்திணை = பொருந்தாக் காமம்
அதுசரி
விதிகள் நமக்குதானே தெரியும்....காமத்திற்கு தான் கண் இல்லையே !

கவிதை அருமை சூப்பருங்க
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 9:57 pm

கே. பாலா wrote:பெருந்திணை = பொருந்தாக் காமம்
அதுசரி
விதிகள் நமக்குதானே தெரியும்....காமத்திற்கு தான் கண் இல்லையே !

கவிதை அருமை சூப்பருங்க

நன்றி பாலா...



பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 10:03 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...
பாலா சாரு தான் வெக்கப் பட்டுட்டு என்ன கேக்க சொன்னாரு.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 01, 2012 10:23 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...
பாலா சாரு தான் வெக்கப் பட்டுட்டு என்ன கேக்க சொன்னாரு.
இந்த வேலை எப்போதிருந்து அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக