புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_m10தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 01, 2012 7:16 pm

இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். அதற்கு மந்திரம் என்று பொருள். வடமொழியாளர்கள் குறிப்பிடுவதைப் போல ‘வடவேதமான ரிக் வேதத்தை’ குறிப்பிடுவது அல்ல.

நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.

இருக்கு ரிக் ஆனதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) பாடல் வரிகள் 25 - 32
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே”

இதில் வரும் இருக்கொடு என்ற வார்த்தைக்கு வடமொழியாளர்கள் மாணிக்கவாசகர் ரிக் வேதத்தை குறிப்பிட்டார் என்று பொய்யுரை புனைகிறார்கள். ஏன் மாணிக்கவாசகர் யஜுர், சாம அதர்வணத்தை சொல்லவில்லை? பாவம் வடமொழியாளர்கள் அதற்கேற்றார்போல் ஏதாவது தமிழ் வார்த்தை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?

இதில் வடமொழியாளர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

தமிழன், தம் பாட்டன் பூட்டன் சொத்துக்களை அறியாத வரை, மதிக்காத வரை இது தொடரத்தான் செய்யும்.

மேற்கண்ட பாடலின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) வரிகளின் உண்மைப்பொருள் பின்வருமாறு.

(விடியற்காலையில் இறைவனை வழிபடும்போது)
இனிய ஓசையிசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம்
யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம்
மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவோர்கள் ஒரு பக்கம்
நெருக்கிக் கட்டப்பட்ட மலர் மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம்
தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபக்கம்
தலையிற் கைகுவித்தவர் ஒரு பக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே
(தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கை விட்டு எழுந்தருள்க.

மனிதர்களை ஏமாற்றுவார்கள். கேள்விப்பட்டுள்ளோம். கடவுளையாவது விட்டு வைக்கக் கூடாதா?

எத்தனை நாள்தான் துயில்வாய் ? தமிழா பள்ளி எழுந்தருள்வாய் !


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 01, 2012 9:51 pm

அன்புள்ள நண்பருக்கு நெங்கள் குறிப்பிட்டது போல இருக்கு என்பது தமிழ் வேதங்கள் என்பது குறிப்பாக சைவ சமயத்தில் நால்வரும் பாடல்களுமே வேதத்தை போன்றது,சம்பந்தரின் தேவரமாகியது ரிக் வேத சாரமுடையது என சமீபத்தில் ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது அப்படி இருக்க மாணிக்க வாசகர் அதனை குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா, நாம் முன்னோர்கள் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டையும் இரு கங்களாகவே பாவித்தனர் இடையில் வந்த கோளாறுதான் மொழி பிரச்சினை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 02, 2012 6:38 am

maniajith007 wrote:அன்புள்ள நண்பருக்கு நெங்கள் குறிப்பிட்டது போல இருக்கு என்பது தமிழ் வேதங்கள் என்பது குறிப்பாக சைவ சமயத்தில் நால்வரும் பாடல்களுமே வேதத்தை போன்றது,சம்பந்தரின் தேவரமாகியது ரிக் வேத சாரமுடையது என சமீபத்தில் ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது அப்படி இருக்க மாணிக்க வாசகர் அதனை குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா, நாம் முன்னோர்கள் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டையும் இரு கங்களாகவே பாவித்தனர் இடையில் வந்த கோளாறுதான் மொழி பிரச்சினை

அன்புள்ள நண்பருக்கு,

1. இருக்கு என்ற சொல்லுக்கு மந்திரம் என்று பொருள். தமிழ் வேதங்களில் வரும் பாடல்கள் மந்திரங்களே.

2. வடவேதங்கள் குறிப்பாக ‘ரிக் வேதம்’ சிவனை இகழ்ந்து பேசுபவையே. ரிக் வேத மொழி பெயர்ப்பு கிடைத்தால் வாங்கிப்படியுங்கள்.

3. தேவாரம், ரிக் வேத சாரமுடையது என்பது மிகப் பெரிய தமாஷ். சிவனை நிந்திக்கும் ஒன்றை சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் சிவனை புகழ்ந்து பாட உபயோகப்படுத்தினார் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

4. தமிழன் எதையும் படிக்க மாட்டான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாவற்றையும் ‘உல்டா’ ஆக்குவது, வடவர்களுக்கு கை வந்த கலை.

5. வடவேதங்கள், வேள்விகளில் மதுவையும், மாமிசத்தையும் தாராளமாக பயன்படுத்தச் சொல்கின்றன. மாறாக நமது தமிழ் வேதங்கள் அறத்தை முதலாகக் கொண்டது.

6. தமிழ் வேதங்கள் நான்கான அறம், பொருள், இன்பம், வீடு என்ற அடிப்படையை மையமாக வைத்தே திருவள்ளுவர் திருக்குறளில் மூன்று பால்களை (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்) அமைத்துள்ளார். வீடு பற்றி அறத்துப்பாலிலேயே சேர்த்துள்ளார்.

7. நம் முன்னோர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் இரு கண்களாக பாவித்தனர் என்பதும் தவறு. சமஸ்கிருதம் தோன்றிய காலக்கணக்கு உள்ளது. தமிழுக்கு காலக்கணக்கு சொல்ல முடியாது.

8. சமஸ்கிருதம் என்ற சொல்லிற்கு ‘நன்றாகச் செய்தது’ என்று பொருள். ஆக முதலில் ‘நன்றாக இல்லை’. அப்படியானால் சரியில்லாமல் இருந்த ஒன்றை சரியான ஏதோ ஒன்றைப் பார்த்து சரி செய்தது என்று பொருள் கொள்ளலாம்.

9. வடவர்கள் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் இன்னபிறவற்றை பார்த்து அரைகுறையாக காப்பியடித்ததே உண்மை. காலப்போக்கில் அரச செல்வாக்கை பிடித்து நமது கலாசாரத்தில், பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து நம்மை ஆளுமைப்படுத்த தொடங்கினர்.

10. ரிக் வேதம் தட்சனை புகழ்ந்து பாடுகிறது. அதாவது சிவனை அழிக்க நினைத்தவனை. மாணிக்கவாசகர், இது பொறுக்க முடியாமல் பாடியதே திருவுந்தியார் (திருவாசகம்). அதில் தட்சனின் அழிவையும் அவனது புத்திரர்களின் அழிவையும் புகழ்ந்து சிவனின் எழுச்சியாகப் பாடுகிறார்.

11. இணையதளத்தில் படித்து எதைப்பற்றியும் முடிவுக்கு வராதீர்கள். அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் (AUTHENTICATION) இல்லை. மாறாக, வடமொழிச்சார்பு இல்லாதவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். நடுநிலை நிற்போருக்கு உண்மை புரியும்.

12. இங்கு நான் கூறிய ஒவ்வொன்றிற்கும் வலுவான சான்றுகள் உள்ளன. இதை விரிப்பின் மேலும் பெருகும். எல்லோரும், எல்லாவற்றையும் படித்து உண்மை நிலை அறிய வேண்டும் என்பதே என் அவா.

நன்றி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 02, 2012 7:29 am

நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 9:36 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான விளக்கம் நண்பரே!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 9:50 am

வடவர்கள் மொழி, இன, வேதம், மந்திரம், அரசியல்
மற்றும் எதிலுமே பேதம் பார்ப்பதில்லை.
அனைத்திலும் நம்மை அடிமைப்
படுத்துவதே குறி அவர்களுக்கு.

அடிமைப் பட நாம் தயாராக உள்ள பொழுது அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

பகிர்வுக்கு நன்றி சாமி.





பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 9:55 am

கொலவெறி wrote:வடவர்கள் மொழி, இன, வேதம், மந்திரம், அரசியல்
மற்றும் எதிலுமே பேதம் பார்ப்பதில்லை.
அனைத்திலும் நம்மை அடிமைப்
படுத்துவதே குறி அவர்களுக்கு.

அடிமைப் பட நாம் தயாராக உள்ள பொழுது அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

பகிர்வுக்கு நன்றி சாமி.

நம்மிடம் தான் ஒற்றுமை இல்லை அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்!! மலையாள மக்கள் ,யூத மற்றும் பிரெஞ்சு மக்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!!

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Mar 02, 2012 3:17 pm

சாமி wrote:
நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.

புதிய தகவல். வேதம் என்றாலே ரிக், யாஜுர்,சாமம், அதர்வன் என்றே நினைத்து இருந்தேன். இனி திருத்திக் கொள்வேன். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக