புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
100 Posts - 48%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
7 Posts - 3%
prajai
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 1%
cordiac
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
227 Posts - 51%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
18 Posts - 4%
prajai
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 0%
Barushree
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லுங்களேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 11:27 am

"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்

'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...

அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"

உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்

இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:

'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'

அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...

*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ

*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா

*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்

*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்

*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)

*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்

*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்

*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு

*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை

என இதுபோன்று
இன்னபிற...

இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?





சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 12:20 pm

நல்லாத்தானே எழுதுறீங்க... அப்பறம் ஏன் நிறுத்திட்டீங்களாம்?...

இதுவும் கவிதை தான்!!

தொடருங்கள் நண்பா!!.... வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சொல்லுங்களேன்...  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:26 pm

இங்கே பதிவு செய்வதெல்லாம் எப்போதோ எழுதியவை...
இந்த கவிதை எழுதியது 13.4.2000-ல்...
திரைத்துறைக்கு வந்த பிறகு கவிதைப் பக்கம்
செல்வதில்லை...
வாசிப்பு அதிமாகும்போது நாம் அத்துணை தேர்ந்த
முதிர்ந்த எழுத்து நம்மிடம் இல்லை என்றே
தோன்றுகிறது...
அதனால்தான் நிறுத்தினேன்...

நண்பரின் அன்பிற்கு நன்றி...




சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:52 am

ரிலாக்ஸ்



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:57 am

"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.





ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:03 am

கொலவெறி wrote:"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.

நன்றி நண்பரே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:07 am

தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 11:08 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:10 am

மகா பிரபு wrote:
maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.
உண்மைதான் பிரபு இடைப்பட்ட இந்த சில மாதங்களில் நான் படிக்தாவை டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு, பிறகு த பவர் ஆப் நவ் பாலகுமாரனின் எனக்குள் பேசுகிறேன்,பிறகு இப்போது வாசிப்பது கடவுள் வீடு, சில இந்து மத நூல்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:11 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக