ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளூர் மாவட்டம்

Go down

திருவள்ளூர் மாவட்டம் Empty திருவள்ளூர் மாவட்டம்

Post by முஹைதீன் Thu Mar 01, 2012 4:14 pm

மாவட்டங்களின் கதைகள் - திருவள்ளூர் மாவட்டம்(Tiruvallur)

திருவள்ளூர் மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவள்ளூர்
பரப்பு 3,422 ச.கி.மீ
மக்கள்தொகை 24,38,366
ஆண்கள் 13,90,292
பெண்கள் 13,48,574
மக்கள் நெருக்கம் 800
ஆண்-பெண் 970
எழுத்தறிவு விகிதம் 75.94%
இந்துக்கள் 24,75,438
கிருத்தவர்கள் 1,69719
இஸ்லாமியர் 99,408
புவியியல் அமைவு

அட்சரேகை 120.15-130.15N
தீர்க்கரேகை 190.15-800.20E


இணையதளம்

www.tiruvallur.in.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtir@tn.nic.in
தொலைபேசி: 144-27661600


எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டமும்: தெற்கில் காஞ்சீபுரம் மாவட்டமும்; மேற்கில் வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இங்குள்ள ஸ்ரீவீரராகவர் ஆலையம் பெருமானின் சயன கோலத்தை விளக்கி நிற்பதே 'திருவள்ளூர்' எனப்படுகிறது.

வரலாற்றில் பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர், பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

1996 ஜூலை ஒன்றாம் தேதி செங்கல்பட்டு ம ஆவட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
1997 ஜனவரி ஒன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் நடைமுறையில் வந்தது.

முக்கிய ஆறுகள்: ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம்.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள்: - 3; திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, தாலுகாக்கள் - 8 : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, நகராட்சிகள்: 12; திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மதுரவயல், மணலி, பூந்தமல்லி, திருத்தணி, திருவேற்காடு, வளசரவாக்கம், ஊராட்சி ஒன்றியங்கள்-14: எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே. பேட்டை, சோழாவரம், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு வில்லிவாக்கம்.

குறிப்பிடதக்க இடங்கள்:

பட்டினத்தார் சமாதி: பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் மறைந்த தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி.

கருமாரியம்மன் கோவில்: சென்னையிலிருந்து 18 கி.மீ.தொலைவில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் ஆலையம் தமிழகமெங்கும் பிரபலமானது.

சுருட்டப்பள்ளி: ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயக்கத்தில் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் கோவில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இக்கோயில் சனிப்பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது.

பூண்டித சத்தியமூர்த்தி சாகர் எனப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தான் சென்னைக்குத் தேவையான குடிநீரை அளிக்கும செங்குன்றம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அம்பத்தூர்: இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியது.

வீரராகவப் பெருமான கோவில் ஒன்றான இது, சென்னையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவில்: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-இல் ஒன்று. இந்து சமயத்தின் அனைத்துப் பிரிவினரும் வழிபடும் தலம்.

பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாயலம்: கடல் நீரும் பக்கிங்ஹாம் ஏரித் தண்ணீரும் ஒன்று கலக்கும் ஏரி. மீன்வளம் மிகுந்தது. ஒரு டச்சுக் கல்லறை உள்ளது. சென்னைக்கருகிலுள்ள வித்தியாசமான சுற்றுலாத் தலம்.

திருத்தணி: முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று. ஆடிக் கிருத்திகை, தெப்ப உலா பிரபலமான விழாக்கள்.

ஆவடி: டாங்கித் தொழிற்சாலை(Tank factory), விமானப்படை நிலையம் ( Air Force Station)அமைந்துள்ளது.



இருப்பிடமும், சிறப்பியல்களும்

சென்னையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மத்திய அரசின் டாங்கித் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(Refineries), டயர் தொழிற்சாலைகள்(tire plants) போன்றவை உள்ளன.

பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவை இங்குள்ளன.

தமிழ்ப்புலவர் சேக்கிழார் பிறந்த தலம் குன்றத்தூர்.

காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த திருவேலங்காடு திருத்தலம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை பெருவிழா. பெரியபாளையம் ஆடித் திருவிழா போன்றவை மாவட்டத்தின் முக்கிய விழாக்கள்.

விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம்: 32 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயர் பச்சை நிற பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://www.thangampalani.com/2011/11/story-of-thiruvallur-district-tamil.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» திருவள்ளூர்: திருவாலங்காடு கோவிலுள்ள மரத்தில் தீ
» தொடர் மழை: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
» திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 2000 விவசாயிகள் முற்றுகை;
»  வாத்து விற்பனை அமோகம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர வியாபாரிகள் தஞ்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum