புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தின் வாசணை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
![மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone](https://2img.net/h/2.bp.blogspot.com/-B52d4lhFun0/T09HsbMDR6I/AAAAAAAAA30/fUfudXE-Uwk/s320/I_Walk_Alone.jpg)
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
![மரணத்தின் வாசணை - Page 2 I_Walk_Alone](https://2img.net/h/2.bp.blogspot.com/-B52d4lhFun0/T09HsbMDR6I/AAAAAAAAA30/fUfudXE-Uwk/s320/I_Walk_Alone.jpg)
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரா.ரா3275 wrote:///நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா ///
அருமையான வெகு அற்புதமான வரிகள்...![]()
கவனக்குறைவால் ஏற்படும் நிலைத் தடுமாற்றம்-பய உணர்வுகளைப்
பாடுபொருளாகப் பதிவு செய்த உங்கள் நுண்மான் நுழைப்புலம் அழகு...![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி நண்பரே
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
கவிதை அருமை...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
விஜயகுமார் wrote:![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
விஜயகுமார் wrote:![]()
மிக்க நன்றி
செய்தாலி wrote:
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!
பார்த்திபன் wrote:
ரசிக்கத்தகுந்த எதார்த்தக் கவிதை! பாராட்டுகள்!
மிக்க நன்றி தோழரே
ஜேன் செல்வகுமார் wrote:கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
யதார்த்தமான வரிகள் கவி நயமாக....நன்றி கவிஞரே....அருமை..![]()
மிக்க நன்றி தோழரே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|