புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லெறிந்தவனுக்கு பழமா?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:39 pm

First topic message reminder :


கல்லெறிந்தவனுக்கு பழமா?


கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Main


ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.

அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.

துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.


நன்றி முத்துக்கமலம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 6:05 pm

இரா.பகவதி wrote:
கதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
சுதா அக்கா ஏதோ அனுபவம் பேசுது போல
உண்மைதான் பகவதி.நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன்.சில சமயம் என்னை பார்த்தால் எனக்கே ஆத்திரம் வரும்.இந்த மாதிரி ஏமாளியா இருக்கேனே என்று .

கண்ணுக்கு முன்னாடி நடக்கும் பாரபட்சம் கூட ஒரு வகையில் நமக்கு செய்யப்படும் தீமைதானே.அதெல்லாம் பொறுத்துகிட்டு நாம ஏதாச்சும் நல்லது செய்தால் நமக்கு கிடைக்கும் பட்டம் இது ஒண்ணுமே தெரியாத பைத்தியம்,அந்த அளவுக்கு இதுக்கு விவரம் போதாது என்பதுதான்



கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Yகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Sகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Hகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 6:11 pm

உண்மைதான் பகவதி.நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன்.சில சமயம் என்னை பார்த்தால் எனக்கே ஆத்திரம் வரும்.இந்த மாதிரி ஏமாளியா இருக்கேனே என்று .

கண்ணுக்கு முன்னாடி நடக்கும் பாரபட்சம் கூட ஒரு வகையில் நமக்கு செய்யப்படும் தீமைதானே.அதெல்லாம் பொறுத்துகிட்டு நாம ஏதாச்சும் நல்லது செய்தால் நமக்கு கிடைக்கும் பட்டம் இதுக்கு ஒண்ணுமே தெரியாத பைத்தியம் என்பதுதான்
அக்கா யாருக்காகவும் உங்கள் கொள்கையை மாற்றி கொள்ளாதீர்கள் சொல்லுபவர்கள் ஆயிரம் சொல்லட்டும் உங்கள் மனம் என்ன சொல்ல்கிறதோ அதன் படி செய்உங்கள் மற்ற பேச்சிகளை காதில் போட்டு கொள்ளாதிகள் ,

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 01, 2012 7:33 pm

துறவி கதைகளை சொல்லவேண்டாம் ஏனென்றால் துறவி வேசத்தில் துரோகிகள் வலயவருகிறார்கள் ஜாக்கிரதை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 01, 2012 7:43 pm

மரத்தின் மீது கல் எறிபவன் நோக்கமும் முனிவரின் கல் எறிந்தவரின் நோக்கமும் வேறாயிற்றே! லாஜிக் இடிக்குது.. சரி ஓகே

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 01, 2012 8:35 pm

தீமைக்கு பதில் நன்மை செய்வதே பெரிய தண்டனை..............



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக