Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லெறிந்தவனுக்கு பழமா?
+8
உதயசுதா
ரா.ரா3275
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
மகா பிரபு
இரா.பகவதி
யினியவன்
ஜாஹீதாபானு
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கல்லெறிந்தவனுக்கு பழமா?
First topic message reminder :
கல்லெறிந்தவனுக்கு பழமா?
ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.
அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.
துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.
துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் தயங்கினான்.
"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.
துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.
நன்றி முத்துக்கமலம்
கல்லெறிந்தவனுக்கு பழமா?
ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.
அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.
துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.
துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் தயங்கினான்.
"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.
துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.
நன்றி முத்துக்கமலம்
Last edited by ஜாஹீதாபானு on Thu Mar 01, 2012 2:50 pm; edited 3 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
அடி வாங்க உடம்பை தேத்தனுமுள்ள!!!ஜாஹீதாபானு wrote:பூரிக்கட்டைய எடுத்து வருவேனு தெரிஞ்சும் ரிலாக்ஸா.....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
.....நல்லா தேத்துங்க.........மகா பிரபு wrote:அடி வாங்க உடம்பை தேத்தனுமுள்ள!!!ஜாஹீதாபானு wrote:பூரிக்கட்டைய எடுத்து வருவேனு தெரிஞ்சும் ரிலாக்ஸா.....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
வாழ்க்கையில் எதையும் குறி பார்த்து கவனமாக அடித்தால் பழம் என்ன பணமே கொட்டும்.
கவனமும் குறியும் தப்பாமல் தவறாமல் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் அவசியம்.
ஒரு கல்லில் ஒரு மாங்காய் என்பதை மறந்து ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய் என்னும் கருத்தை கொண்டு கவனமாக அடிக்க வேண்டும், வளமும் வெற்றியும் அடுத்த்து.
கவனமும் குறியும் தப்பாமல் தவறாமல் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் அவசியம்.
ஒரு கல்லில் ஒரு மாங்காய் என்பதை மறந்து ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய் என்னும் கருத்தை கொண்டு கவனமாக அடிக்க வேண்டும், வளமும் வெற்றியும் அடுத்த்து.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
ஒரு பழம் இந்தக் கதையில் பழம் தருகிறது...
பகிர்விற்கு நன்றி...
பகிர்விற்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
மாணிக்கம் நடேசன் wrote:வாழ்க்கையில் எதையும் குறி பார்த்து கவனமாக அடித்தால் பழம் என்ன பணமே கொட்டும்.
கவனமும் குறியும் தப்பாமல் தவறாமல் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் அவசியம்.
ஒரு கல்லில் ஒரு மாங்காய் என்பதை மறந்து ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய் என்னும் கருத்தை கொண்டு கவனமாக அடிக்க வேண்டும், வளமும் வெற்றியும் அடுத்த்து.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
ரா.ரா3275 wrote:ஒரு பழம் இந்தக் கதையில் பழம் தருகிறது...
பகிர்விற்கு நன்றி...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
ஜாஹீதாபானு wrote:
நாங்க கிழமை பார்ப்பதில்லை என்னை உமா, ரே , கூப்பிடுராங்க வரேன்..............
உமா ஓகே , அது யாரு ரே , ராவா அடிக்குறவங்களா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
கதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
சுதா அக்கா ஏதோ அனுபவம் பேசுது போலகதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?
கருத்துள்ள கதை பகிர்விற்கு நன்றி பாட்டி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|