ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லெறிந்தவனுக்கு பழமா?

+8
உதயசுதா
ரா.ரா3275
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
மகா பிரபு
இரா.பகவதி
யினியவன்
ஜாஹீதாபானு
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:39 pm

First topic message reminder :


கல்லெறிந்தவனுக்கு பழமா?


கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Main


ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.

அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.

துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.


நன்றி முத்துக்கமலம்


Last edited by ஜாஹீதாபானு on Thu Mar 01, 2012 2:50 pm; edited 3 times in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by பாலாஜி Thu Mar 01, 2012 4:45 pm

சனிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கே .. சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:47 pm

வை.பாலாஜி wrote:சனிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கே .. சோகம்
நமக்கு கிழமையா முக்கியம் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by பாலாஜி Thu Mar 01, 2012 4:50 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சனிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கே .. சோகம்
நமக்கு கிழமையா முக்கியம் என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது சனிக்கிழமைதான் சிறந்தாக உள்ளது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:52 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சனிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கே .. சோகம்
நமக்கு கிழமையா முக்கியம் என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது சனிக்கிழமைதான் சிறந்தாக உள்ளது ..
நாங்க கிழமை பார்ப்பதில்லை என்னை உமா, ரே , கூப்பிடுராங்க கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 676261 வரேன்.............. அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 4:54 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:உங்கள் கதையை படித்ததும் எனக்கு தூக்கம் வந்துவிட்டது. நன்றி பாட்டி. மீண்டும் சந்திப்போம் தூக்கம்
தூங்குறதுக்கு என்னமா பொய் சொல்லிட்டு போறார் மண்டையில் அடி
உண்மையை சொன்னா ஏன் அடிக்கிறீங்க? பைத்தியம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:56 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:உங்கள் கதையை படித்ததும் எனக்கு தூக்கம் வந்துவிட்டது. நன்றி பாட்டி. மீண்டும் சந்திப்போம் தூக்கம்
தூங்குறதுக்கு என்னமா பொய் சொல்லிட்டு போறார் மண்டையில் அடி
உண்மையை சொன்னா ஏன் அடிக்கிறீங்க? பைத்தியம்
என் கதை படிச்சு தூக்கம் வருதுணு சொன்னது பொய் தான உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 4:58 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:உங்கள் கதையை படித்ததும் எனக்கு தூக்கம் வந்துவிட்டது. நன்றி பாட்டி. மீண்டும் சந்திப்போம் தூக்கம்
தூங்குறதுக்கு என்னமா பொய் சொல்லிட்டு போறார் மண்டையில் அடி
உண்மையை சொன்னா ஏன் அடிக்கிறீங்க? பைத்தியம்
என் கதை படிச்சு தூக்கம் வருதுணு சொன்னது பொய் தான உடுட்டுக்கட்டை அடி வ
அது தெரியல. கடைசியா உங்க கதையைத்தான் படிச்சேன். போயி தூங்கிட்டேன். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by பாலாஜி Thu Mar 01, 2012 5:03 pm

மகா பிரபு wrote:
தெரியல. கடைசியா உங்க கதையைத்தான் படிச்சேன். போயி தூங்கிட்டேன். சிரி

அவருக்கு எது படிக்க பிடிக்கலையே அப்போ அவரு தூங்கிவிடுவாறு ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 5:05 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
தெரியல. கடைசியா உங்க கதையைத்தான் படிச்சேன். போயி தூங்கிட்டேன். சிரி

அவருக்கு எது படிக்க பிடிக்கலையே அப்போ அவரு தூங்கிவிடுவாறு ..
போச்சு பாட்டி, பூரி கட்டையை எடுத்துக்கிட்டு வர போறாங்க!!! ரிலாக்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 5:21 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
தெரியல. கடைசியா உங்க கதையைத்தான் படிச்சேன். போயி தூங்கிட்டேன். சிரி

அவருக்கு எது படிக்க பிடிக்கலையே அப்போ அவரு தூங்கிவிடுவாறு ..
போச்சு பாட்டி, பூரி கட்டையை எடுத்துக்கிட்டு வர போறாங்க!!! ரிலாக்ஸ்
பூரிக்கட்டைய எடுத்து வருவேனு தெரிஞ்சும் ரிலாக்ஸா..... மண்டையில் அடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 2 Empty Re: கல்லெறிந்தவனுக்கு பழமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum