புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பொங்கல்
சூரியனின்
கடைக்கண் பட்டதும்
விட்டது துன்பம்
துரத்தியது இன்பம்
பொங்கியது பொங்கல்
சூரியனின்
கடைக்கண் பட்டதும்
விட்டது துன்பம்
துரத்தியது இன்பம்
பொங்கியது பொங்கல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தை
பூரிப்புடன்
புது பொலிவுடன்
புன்னகிக்கிறாள்
புது மங்கை
பூத்தது ’தை’ அல்லவா
புகழாரம் சூட
புன்னகைக்கிறாள்
பதினொரு மாதமும்
பெற்றெடுத்த குழந்தை
பத்தாம் மாதம் தவழுகிறதே
பதபதப்புடன்
புன்னகை தேசத்துடன்
பொங்க வைத்து
பொலிவுடன் அழைக்கிறாள்
பழகு தமிழ்தாய். . .
பெத்தெடுத்த பிள்ளையை
பிரியமுடன் தாலாட்டுகின்றனரே என
பூரிப்புடன்
புது பொலிவுடன்
புன்னகிக்கிறாள்
புது மங்கை
பூத்தது ’தை’ அல்லவா
புகழாரம் சூட
புன்னகைக்கிறாள்
பதினொரு மாதமும்
பெற்றெடுத்த குழந்தை
பத்தாம் மாதம் தவழுகிறதே
பதபதப்புடன்
புன்னகை தேசத்துடன்
பொங்க வைத்து
பொலிவுடன் அழைக்கிறாள்
பழகு தமிழ்தாய். . .
பெத்தெடுத்த பிள்ளையை
பிரியமுடன் தாலாட்டுகின்றனரே என
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எதிர்பார்ப்பு?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
எதிர்த்தவர்
ராவணனா?
எதிர்த்தவர்
ராமனல்லவா1
எதிரிகளை எதிர்பார்த்து
எதிரில் இருப்பவரே வந்தால். . .
எமனையே வென்றுவிட்டோம்
என பெருமூச்சு விட்டோம்
எம்மை காக்கும் திருமாலே
எமனாய் நின்றால். . .
எதிர்பார்ர்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
ஏளனம் செய்பவரெல்லாம்
ஏளனத்திற்கு உரியவரானால். . .
ஏமாத்திவிட்டோம் என்பவரெல்லாம்
ஏமாந்து விட்டனரே. . .
எத்தி பிளைப்பவரெல்லாம்
இந்திரலோகம் வந்துவிட்டனரே. . .
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகிவிட்டோம்
ஏர் பிடிப்பவரெல்லாம்
ஊர்பார்த்து போய்விட்டனரே!
ஏழைக்கும் எப்பாவைக்கும்
எவ்வேலைக்கும் கிடைக்கு வாழையின் விலையோ?
எருமையாய் சுற்றியவன்
எருதுவாய் உழைக்கிறான்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
ஏணி ஏறி ஏறி இழிச்சவனாய்
ஏன் ஏறினேன் என. . . . .
எச்சமயத்திலும் பூனை படையுடன்,
இச்சமயம் பூனை குறுக்கிட்டதோ?
எச்சமயத்தில் எவை நடக்குமோ
ஏறியவன் புலம்ப
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீவிரவாதி
தீவிரமாய் பற்று கொண்டவனுக்கு
வாதம் வந்துவிட்டது – இனி
தீவிரவாதத்துடன் உலவுவான்.
தீவிரமாய் பற்று கொண்டவனுக்கு
வாதம் வந்துவிட்டது – இனி
தீவிரவாதத்துடன் உலவுவான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதம்?
மதங்களை போற்றுபவனே
மதங்களை போற்றுபவனே
மதங்களின் கோட்பாடு
மனித நேயத்தை காப்பாற்றதானே
மற்றவர்களென எண்ணாமல் – ஒரே
மனித இனம் என ஏன் எண்ணவில்லை?
மதங்களை போற்றுபவனே
வீடுகள் கேட்டனரே?
விளையாட்டு பொம்மையாய் . . .
விந்தை உலகத்தில்
வியாபாரம் என்னாலா?
மதங்களை போற்றுபவனே
அன்பே தெய்வம்
அறமே கடவுள்
அன்பே வா
அரமே துணை என மாற்றுகிறாயே!
மதங்களை போற்றுபவனே
செய்யும் தொழிலே தெய்வம்
செல்வதறியாமல் நான்
செல்வத்தை பெற
செந்தொழில்களை விட்டுவிட்டாயே!
மதங்களை போற்றுபவனே
கலைகள் பல கற்றாய்
களைகளாய் வளர்ந்தாய்
கடவுள் உண்டு என்றபடி
கடவுளே இல்லை என்கிறாயே!
மதங்களை போற்றுபவனே
மறதியில் – நீ
மன்னிப்பதற்கு – நான்
மன்னித்துக் கொள்
மறதியில் நான் நீயாகிறேன்!
மதங்களை போற்றுபவனே?
மதங்களை போற்றுபவனே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீதி
உணர்வுக்கு இடம் கொடுத்தால்
உறவுகள் உறவு கொள்ளும்
உண்மைகள் ஊமையாகிவிடும
உணர்வுக்கு இடம் கொடுத்தால்
உறவுகள் உறவு கொள்ளும்
உண்மைகள் ஊமையாகிவிடும
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புரட்சியொன்று தேவை
பூலோகம் சிறக்க
புதுமைகள் புகுத்த
புகழ் வந்து சேர
புரட்சியொன்று தேவை
உழைக்கும் கரங்கள்
உணர்வுகள் ஒளிர
உலகம் விழிக்க
புரட்சியொன்று தேவை
பட்டம் பெற்றோர்களும்
பட்டி தொட்டியென
படுகுழி நிரப்ப
புரட்சியொன்று தேவை
எதிலும் எளிமை
எளிமையுள் வளமை
எதிரியும் மாற
புரட்சியொன்று தேவை
எல்லைகள் இல்லா
எல்லோரும் இணைய
ஏழ்மை ஒழிய
புரட்சியொன்று தேவை
புத்தன் புகழ் பாடி
ஏசுவின் கருத்தை ஏற்று
இஸ்லாமியராய் இணைய
புரட்சியொன்று தேவை
‘மே’ற்கை ஏமாற்றி
கிழகில் உதிக்கும் சூரியனையும்
நமதாக்கி கொள்ள
புரட்சியொன்று தேவை
உழைக்கும் வர்க்கமே
உணர்வுகளும் உறவுகளும்
‘இனி’மேலாவது விழிக்க
புரட்சியொன்று தேவை
புரட்சியாளர்கள் தோன்றுவதில்லை
புன்னகையுடன் ஏமாற்றுபவர்களை
புகழ்பாடி விரட்ட
புரட்சியொன்று தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
களவு
தொழிலா இல்லை
தொலைந்துபோனவனே
தொழிலா இல்லை
தொலைந்துபோனவனே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாய்மை
புட்டி பாலை கொடுத்து
கெட்டி அழகை கலைக்காத
வெட்டியாய் சுற்றி
பெட்டிக்குள் அழகை
அட்டியாய் முகத்தில் ஒட்டுகிறாய்
ஒட்டிப்பிள்ளையாய் வளர்க்கிறாய்
கட்டி அணைக்க எலும்புதான் குழந்தைக்கு
செட்டிநாட்டு சிமெண்ட்டை ஒட்டு
வட்டி கொட்டியது மேனியழகுக்கு
சட்டி போட்ட குழந்தையழகோ தேவையில்லை
காட்டி கொடுத்தது தாய் என என்பரதிலா!
புட்டி பாலை கொடுத்து
கெட்டி அழகை கலைக்காத
வெட்டியாய் சுற்றி
பெட்டிக்குள் அழகை
அட்டியாய் முகத்தில் ஒட்டுகிறாய்
ஒட்டிப்பிள்ளையாய் வளர்க்கிறாய்
கட்டி அணைக்க எலும்புதான் குழந்தைக்கு
செட்டிநாட்டு சிமெண்ட்டை ஒட்டு
வட்டி கொட்டியது மேனியழகுக்கு
சட்டி போட்ட குழந்தையழகோ தேவையில்லை
காட்டி கொடுத்தது தாய் என என்பரதிலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனாதை யார்?
ஆண்டவன் படைப்பில்
அனாதை யார்?
ஆத்திரம் கொண்டவன்
புத்தியில் அனாதை
அறிவு மங்கியவன்
அவன் செய்த காரியத்தில் அனாதை
நேர்மையற்றவனுக்கு அவன்
நிழலே அனாதை
கடமை தவறியவனின்
கருத்தே அனாதை
சொல்லை காக்காதவன்
சொல்லே அனாதை
கஞ்சனின்
கருப்பு மனமே அனாதை
காலத்தை உணராதவன்
காலமே அனாதை
பொன்னை விரும்புபவனுக்கு
புகழே அனாதை
பெண்ணை விரும்புபவனுக்கு
மண்ணே அனாதை
இயற்கையை விரும்பாதவனுக்கு
இளமையே அனாதை
சுத்தமாய் வாழ்ந்தவனுக்கு
சுகமே அனாதை
வஞ்சகமே கொண்டவனுக்கு
வளமையே அனாதை
அன்பு இல்லாதவனுக்கு
அன்பு அனாதை
பாசமில்லாதவனுக்கு
பார் உலகமே அனாதை
நேசம் இல்லாதவனுக்கு அவன்
வேசமே அனாதை
மனிதாபிமானமில்லாத மனிதனுக்கு
மனிதனே அனாதை!
ஆண்டவன் படைப்பில்
தந்தை தாய் இழந்தவன்தான்
இவ்வுலகில் அனாதையோ
நீயே சிந்தி யார்அனாதை?
ஆண்டவன் படைப்பில்
அனாதை யார்?
ஆத்திரம் கொண்டவன்
புத்தியில் அனாதை
அறிவு மங்கியவன்
அவன் செய்த காரியத்தில் அனாதை
நேர்மையற்றவனுக்கு அவன்
நிழலே அனாதை
கடமை தவறியவனின்
கருத்தே அனாதை
சொல்லை காக்காதவன்
சொல்லே அனாதை
கஞ்சனின்
கருப்பு மனமே அனாதை
காலத்தை உணராதவன்
காலமே அனாதை
பொன்னை விரும்புபவனுக்கு
புகழே அனாதை
பெண்ணை விரும்புபவனுக்கு
மண்ணே அனாதை
இயற்கையை விரும்பாதவனுக்கு
இளமையே அனாதை
சுத்தமாய் வாழ்ந்தவனுக்கு
சுகமே அனாதை
வஞ்சகமே கொண்டவனுக்கு
வளமையே அனாதை
அன்பு இல்லாதவனுக்கு
அன்பு அனாதை
பாசமில்லாதவனுக்கு
பார் உலகமே அனாதை
நேசம் இல்லாதவனுக்கு அவன்
வேசமே அனாதை
மனிதாபிமானமில்லாத மனிதனுக்கு
மனிதனே அனாதை!
ஆண்டவன் படைப்பில்
தந்தை தாய் இழந்தவன்தான்
இவ்வுலகில் அனாதையோ
நீயே சிந்தி யார்அனாதை?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|