Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் குழந்தைதான் அவள்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இன்னும் குழந்தைதான் அவள்
First topic message reminder :
பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல்
அழுது கதறி
அடம்பிடிப்பாய் நீ
அது மழையடிக்காத காலம்
இருந்தும் பெருமழை-பேய்மழை
உன் கண்களில்
கண்களில் சிரிப்புத் தேக்கி
எதிர்வீட்டில் நான்
என்னோடு என்னம்மா,அக்கா,தங்கை,அண்ணன்
தெருவில் இன்னும் சிலர் நின்று...
தினமும் நடக்கும் வாடிக்கை வேடிக்கை
இப்போதும்கூட
அழாமல் செல்லும் பள்ளிப்பிள்ளைகள்
அழவேண்டும் உன்னைப்போல
ஆசை மழையடிக்கும் எனக்குள்
நானும் இப்படி அழுததாய்
அம்மா சொல்வார்
-பொய்-
இப்படியல்ல உன்னைப்போல
இன்னும் அழுதிருப்பேன்
புயல்மழைக்காரனாக
மனம் பிடிக்கவியலாத
பிறர்சொல் ஃப்ளாஷ்பேக்கிலும்
உன்னை ஜெயித்தவனாக இருக்க வேண்டும்
இப்போதும் அப்படித்தான்
நீ என் மனைவியானப் பிறகும்
இருந்தும் தோற்கிறேன்
ஜெயிக்கிறாய் நீ என் ஈகோவை
"சீக்கிரம் கொண்டு வாடா
கோடிகளை"
பள்ளிச் செல்லப் பிடிக்காமல்
அழுகிறாய்
என் நெஞ்சில் புதைந்து
அதெப்படி கொண்டுவராமல் இருப்பேன்?
குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
இப்படி யாருக்கு வாய்க்கும்
ஒரு குழந்தை மனைவியாக
எல்லோரையும் ஜெயிக்கிறது
இங்கும் என் ஈகோ
உன்னால்...
பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல்
அழுது கதறி
அடம்பிடிப்பாய் நீ
அது மழையடிக்காத காலம்
இருந்தும் பெருமழை-பேய்மழை
உன் கண்களில்
கண்களில் சிரிப்புத் தேக்கி
எதிர்வீட்டில் நான்
என்னோடு என்னம்மா,அக்கா,தங்கை,அண்ணன்
தெருவில் இன்னும் சிலர் நின்று...
தினமும் நடக்கும் வாடிக்கை வேடிக்கை
இப்போதும்கூட
அழாமல் செல்லும் பள்ளிப்பிள்ளைகள்
அழவேண்டும் உன்னைப்போல
ஆசை மழையடிக்கும் எனக்குள்
நானும் இப்படி அழுததாய்
அம்மா சொல்வார்
-பொய்-
இப்படியல்ல உன்னைப்போல
இன்னும் அழுதிருப்பேன்
புயல்மழைக்காரனாக
மனம் பிடிக்கவியலாத
பிறர்சொல் ஃப்ளாஷ்பேக்கிலும்
உன்னை ஜெயித்தவனாக இருக்க வேண்டும்
இப்போதும் அப்படித்தான்
நீ என் மனைவியானப் பிறகும்
இருந்தும் தோற்கிறேன்
ஜெயிக்கிறாய் நீ என் ஈகோவை
"சீக்கிரம் கொண்டு வாடா
கோடிகளை"
பள்ளிச் செல்லப் பிடிக்காமல்
அழுகிறாய்
என் நெஞ்சில் புதைந்து
அதெப்படி கொண்டுவராமல் இருப்பேன்?
குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
இப்படி யாருக்கு வாய்க்கும்
ஒரு குழந்தை மனைவியாக
எல்லோரையும் ஜெயிக்கிறது
இங்கும் என் ஈகோ
உன்னால்...
Last edited by ரா.ரா3275 on Thu Mar 01, 2012 10:28 am; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
மகா பிரபு wrote:மிக்க மகிழ்ச்சி ராரா.ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
நன்றி பிரபு...ஆம்...ஆங்கில ஆசிரியை...10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
நான் எப்போ பொறாமை பட்டேன் என்னடா இது கொடுமை ...ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:அது சரி...................
ஏன் புகை விடறீங்க?...நான்தான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு போறேன்..
பொறாம புடிச்ச உலகம்டா?...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
11th பசங்க கதி அதோகதியா?ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
நன்றி பிரபு...ஆம்...ஆங்கில ஆசிரியை...10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்னும் குழந்தைதான் அவள்
ஜாஹீதாபானு wrote:நான் எப்போ பொறாமை பட்டேன் என்னடா இது கொடுமை ...ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:அது சரி...................
ஏன் புகை விடறீங்க?...நான்தான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு போறேன்..
பொறாம புடிச்ச உலகம்டா?...
அந்த பயம் இருக்கட்டும்ங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
கொலவெறி wrote:11th பசங்க கதி அதோகதியா?ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
நன்றி பிரபு...ஆம்...ஆங்கில ஆசிரியை...10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு...
9,11ஆம் வகுப்புகளுக்கும்தான்...
எப்பா?...சாமீ...முடியல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
பாத்து முட்டுங்க நாய் கடிச்சிட போகுது. அப்புறம் நாய்க்கடி ஊசி போடனும்.ஜாஹீதாபானு wrote:நான் எப்போ பொறாமை பட்டேன் என்னடா இது கொடுமை ...ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:அது சரி...................
ஏன் புகை விடறீங்க?...நான்தான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு போறேன்..
பொறாம புடிச்ச உலகம்டா?...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
மகா பிரபு wrote:பாத்து முட்டுங்க நாய் கடிச்சிட போகுது. அப்புறம் நாய்க்கடி ஊசி போடனும்.ஜாஹீதாபானு wrote:நான் எப்போ பொறாமை பட்டேன் என்னடா இது கொடுமை ...ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:அது சரி...................
ஏன் புகை விடறீங்க?...நான்தான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு போறேன்..
பொறாம புடிச்ச உலகம்டா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்னும் குழந்தைதான் அவள்
பின்னூட்டமிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» அவள்
» அவள்
» கன்னி அவள் கணினி அவள்
» ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்
» அவள்
» அவள்
» கன்னி அவள் கணினி அவள்
» ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|