புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
25 Posts - 49%
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
6 Posts - 2%
Guna.D
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலப் பூக்கள்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 am

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்

அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

-கவிப்பேரரசு வைரமுத்து மழைக்காலப் பூக்கள் Images?q=tbn:ANd9GcQ0pL_-ZshAx3LcBibeH5RNZi0e_-H-ibTL8IyLjFLCilW9l1jD



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:34 am

கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:36 am

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:37 am

அருமையான கவிதை ரா.ரா.
அது ஏன்ப்பா வைரமுத்து சினிமாவுக்கு எழுதுற பாட்டு மட்டும் ஒரு மாதிரி இருக்கு



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:38 am

உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்
தவறை சரி செய்றதுக்குள்ள எங்க இருந்தோ கெளம்பி
கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியோட வந்திடறாங்கப்பா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:42 am

ரசித்த கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 12:19 pm

ராஜசேகர் அண்ணா அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:51 pm

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.

ஹாஹா...இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே?...
(இது எங்க 'தல' எழுதின கவிதை என்பது உங்களுக்குத் தெரிந்தும்
எதற்கு இது?)


உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்

சொல்லிட்டுதான் போராரு...ஒருத்தன் நல்ல பேரு வாங்கிடக் கூடாதே?...எனக்கெதிரா இப்படி கிளம்பிட்டீங்களே உதயசுதா?... சோகம் அழுகை



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக