புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.
dinamani
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.
தோனி,காம்பீர்,சச்சின்,பிரவீன் குமார்,யூசுப் பதான்,இர்பான் பதான், ரோஹித் சர்மா,வீராத் கொஹ்லி,சுரேஷ் ரெய்னா,திவாரி,ரவீந்திர ஜடேஜா
dinamani
மகா பிரபு wrote:அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.
அஷ்வினுக்கு தோனியின் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை .. முக்கியமான போட்டிகளில் அஸ்வின் நிறைய முறை தவிர்க்கபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் போர்ட் தலைவர் சீனிவாசன் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் இந்த இருவரால்தான் அஷ்வினுக்கு இடம் கிடைக்கின்றது . இல்லை என்றால் நிச்சயம் தமிழனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆனால் உணமையில் அஷ்வின் மிகவும் திறமைசாலி.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.
அஷ்வினுக்கு தோனியின் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை .. முக்கியமான போட்டிகளில் அஸ்வின் நிறைய முறை தவிர்க்கபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் போர்ட் தலைவர் சீனிவாசன் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் இந்த இருவரால்தான் அஷ்வினுக்கு இடம் கிடைக்கின்றது . இல்லை என்றால் நிச்சயம் தமிழனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது ..
மகா பிரபு wrote:ஆனால் உணமையில் அஷ்வின் மிகவும் திறமைசாலி.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.
அஷ்வினுக்கு தோனியின் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை .. முக்கியமான போட்டிகளில் அஸ்வின் நிறைய முறை தவிர்க்கபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் போர்ட் தலைவர் சீனிவாசன் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் இந்த இருவரால்தான் அஷ்வினுக்கு இடம் கிடைக்கின்றது . இல்லை என்றால் நிச்சயம் தமிழனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது ..
அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அண்ணா.வை.பாலாஜி wrote:
அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..
மகா பிரபு wrote:ஆமாம் அண்ணா.வை.பாலாஜி wrote:
அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..
தமிழகத்தின் அபினவ் முகுந்த் சிறந்த துவக்க ஆட்டக்காரர் பார்ப்போம் அவருக்காவது வாய்ப்பு கிடைக்குதா என்று ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தோனியை எதிர்க்க முடியுமா: சேவக் நீக்கப்பட்டதன் பின்னணி
: இந்திய கிரிக்கெட்டில் தனது செல்வாக்கை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கேப்டன் தோனி. இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சேவக், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல காம்பிருக்கும் துணைக் கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது, இந்திய கேப்டன் தோனி, சேவக் இடையே மோதல் வெடித்தது. "டாப்-ஆர்டரில்' உள்ள சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என தோனி அறிவித்தார். இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த சேவக், தங்களது "பீல்டிங்கில்' குறையில்லை, என்றார். காம்பிரும் மோதிப் பார்த்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில், தோனி "சிக்சர்' அடித்து வெற்றி தேடித் தந்தார். அப்போது பேசிய காம்பிர், "48 ஓவரிலேயே வென்றிருக்க வேண்டும். 50 ஓவர் வரை சென்றிருக்க தேவையில்லை,'' என்றார்.
பி.சி.சி.ஐ., ஆதரவு: இப்படி வீரர்கள் இடையிலான மோதல் முற்றிய நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஆதரவாக இருந்தது. தோனியுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, "தங்களுக்குள் பிளவு இல்லை' என, தெரிவிக்கும்படி சேவக்கை கேட்டுக் கொண்டதாம். இதனை ஏற்க சேவக் மறுத்திருக்கிறார். இதையடுத்து தான், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. காம்பிருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்றிருந்தது. ஆனால், தோனிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இளம் விராத் கோஹ்லி வசம் துணைக் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடருக்கு, செயல்பாட்டின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், சச்சினையும் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், சேவக்கை மட்டுமே தேர்வாளர்கள் குறி வைத்தனர். அதே நேரத்தில் முத்தரப்பு தொடரில் மோசமாக செயல்பட்ட போதும், தோனிக்கு பிடித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா போன்றவர்கள் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டனர்.
"ஓய்வு கேட்டேன்': சேவக் கூறுகையில்,""எனக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருந்தது. நான் தான் ஓய்வு கேட்டேன். எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். உடற்தகுதியை பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் மறைத்தது இல்லை. முன்பு தோள்பட்டை காயத்துக்கு கூட அப்போதைய பயிற்சியாளர் கிறிஸ்டன், தோனியிடம் ஆலோசித்த பின் தான் "ஆப்பரேஷன்' செய்து கொண்டேன்,''என்றார். சேவக் தானாகவே ஓய்வு கேட்டிருந்தால், அதனை தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அப்படியே கூறியிருக்கலாம். மாறாக நிருபர்களிடம் "டென்ஷன்' ஆன இவர், "பிசியோதெரபிஸ்ட்' ஆலோசனைப்படி தான் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார். தவிர, சேவக்கிற்கு தோள்பட்டை காயம் என்று "டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்தார். உண்மையில் சேவக் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறாரா, தோள்பட்டை காயமா அல்லது தோனியின் நிர்பந்தத்துக்கு பணிந்து பி.சி.சி.ஐ., கட்டாய ஓய்வு கொடுத்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.
தினமலர்
: இந்திய கிரிக்கெட்டில் தனது செல்வாக்கை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கேப்டன் தோனி. இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சேவக், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல காம்பிருக்கும் துணைக் கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது, இந்திய கேப்டன் தோனி, சேவக் இடையே மோதல் வெடித்தது. "டாப்-ஆர்டரில்' உள்ள சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என தோனி அறிவித்தார். இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த சேவக், தங்களது "பீல்டிங்கில்' குறையில்லை, என்றார். காம்பிரும் மோதிப் பார்த்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில், தோனி "சிக்சர்' அடித்து வெற்றி தேடித் தந்தார். அப்போது பேசிய காம்பிர், "48 ஓவரிலேயே வென்றிருக்க வேண்டும். 50 ஓவர் வரை சென்றிருக்க தேவையில்லை,'' என்றார்.
பி.சி.சி.ஐ., ஆதரவு: இப்படி வீரர்கள் இடையிலான மோதல் முற்றிய நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஆதரவாக இருந்தது. தோனியுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, "தங்களுக்குள் பிளவு இல்லை' என, தெரிவிக்கும்படி சேவக்கை கேட்டுக் கொண்டதாம். இதனை ஏற்க சேவக் மறுத்திருக்கிறார். இதையடுத்து தான், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. காம்பிருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்றிருந்தது. ஆனால், தோனிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இளம் விராத் கோஹ்லி வசம் துணைக் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடருக்கு, செயல்பாட்டின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், சச்சினையும் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், சேவக்கை மட்டுமே தேர்வாளர்கள் குறி வைத்தனர். அதே நேரத்தில் முத்தரப்பு தொடரில் மோசமாக செயல்பட்ட போதும், தோனிக்கு பிடித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா போன்றவர்கள் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டனர்.
"ஓய்வு கேட்டேன்': சேவக் கூறுகையில்,""எனக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருந்தது. நான் தான் ஓய்வு கேட்டேன். எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். உடற்தகுதியை பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் மறைத்தது இல்லை. முன்பு தோள்பட்டை காயத்துக்கு கூட அப்போதைய பயிற்சியாளர் கிறிஸ்டன், தோனியிடம் ஆலோசித்த பின் தான் "ஆப்பரேஷன்' செய்து கொண்டேன்,''என்றார். சேவக் தானாகவே ஓய்வு கேட்டிருந்தால், அதனை தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அப்படியே கூறியிருக்கலாம். மாறாக நிருபர்களிடம் "டென்ஷன்' ஆன இவர், "பிசியோதெரபிஸ்ட்' ஆலோசனைப்படி தான் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார். தவிர, சேவக்கிற்கு தோள்பட்டை காயம் என்று "டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்தார். உண்மையில் சேவக் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறாரா, தோள்பட்டை காயமா அல்லது தோனியின் நிர்பந்தத்துக்கு பணிந்து பி.சி.சி.ஐ., கட்டாய ஓய்வு கொடுத்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.
தினமலர்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|