Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தின மடல்.
5 posters
Page 1 of 1
காதலர் தின மடல்.
ஹாய், இன்று காதலர் தினம்.
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: காதலர் தின மடல்.
///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலர் தின மடல்.
காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காதலர் தின மடல்.
எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காதலர் தின மடல்.
ரா.ரா3275 wrote:///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
நன்றிகள் நண்பரே.
Last edited by sinthiyarasu on Wed Feb 29, 2012 11:11 am; edited 1 time in total
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: காதலர் தின மடல்.
உதயசுதா wrote:எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.
நன்றி உதயசுதா. முயற்சிக்கிறேன்.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: காதலர் தின மடல்.
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: காதலர் தின மடல்.
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
கொலவெறி wrote:காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
மிக்க நன்றி நண்பரே.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|