Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
+5
யினியவன்
ராஜா
உதயசுதா
முஹைதீன்
ஜாஹீதாபானு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா
அதுல குறைந்தது 200 லெட்டர்கள் இருக்கணும்.
தெரியலியா ?
போஸ்ட் பாக்ஸ். ---------
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு
என்ன சார் உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?
நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடுபோட்டுட்டாங்கனு ................
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா ? ஒரு மாத தூசி படிந்திருக்கும்போலத் தெரிகிறதே ?
வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச்சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.
அந்தப் படத்துல வசனங்கள் எல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்?
எல்லாம் "ஆழமான" வசனங்களாம்...
நன்றி தமிழ்
அதுல குறைந்தது 200 லெட்டர்கள் இருக்கணும்.
தெரியலியா ?
போஸ்ட் பாக்ஸ். ---------
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு
என்ன சார் உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?
நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடுபோட்டுட்டாங்கனு ................
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா ? ஒரு மாத தூசி படிந்திருக்கும்போலத் தெரிகிறதே ?
வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச்சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.
அந்தப் படத்துல வசனங்கள் எல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்?
எல்லாம் "ஆழமான" வசனங்களாம்...
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
ஹி ஹி ஹி ஹி ஹி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
உதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
சுதா..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானேஉதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
அவராவா உடச்சிக்கிறாரு?ஜாஹீதாபானு wrote:
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
சமையல் பண்றத விட்டுட்டீங்களா?
சிரிப்பை பகர்ந்து சிரி சிரின்னு சிரிக்க வெச்சுட்டீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
கடைய முடிட்டு கிளம்பிடலாம்.கடையோட ஓனர் வந்து கேட்டா பதில் யாரு சொல்றது.நீங்களா வந்து சொல்லுவிங்க ?ராஜா wrote:ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானேஉதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
எல்லாம் தான்கொலவெறி wrote:அவராவா உடச்சிக்கிறாரு?ஜாஹீதாபானு wrote:
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
சமையல் பண்றத விட்டுட்டீங்களா?
சிரிப்பை பகர்ந்து சிரி சிரின்னு சிரிக்க வெச்சுட்டீங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
ஈகரை கலகலப்பா போகுது...மகிழ்ச்சியா இருக்கு.....ராஜா wrote:ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானேஉதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இணைய கலாட்டா
» இந்தியாவுல பல பேரு கட்டபொம்மன் தான்
» காலடி ஓசை!.......
» 40வயதில் காலடி எடுத்துவைக்கிறேன்
» பொண்ணு இருக்கற இடமே தெரியாது
» இந்தியாவுல பல பேரு கட்டபொம்மன் தான்
» காலடி ஓசை!.......
» 40வயதில் காலடி எடுத்துவைக்கிறேன்
» பொண்ணு இருக்கற இடமே தெரியாது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|