புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
25 Posts - 38%
heezulia
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
2 Posts - 3%
prajai
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
2 Posts - 3%
Barushree
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 2%
M. Priya
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
8 Posts - 2%
prajai
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருணம் தரும் சுகம் !.....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:03 pm

பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 1:18 pm

///தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !///

அய்யா இது என்னைக் கவர்ந்தது...
நல்ல உணர்வு அய்யா...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



தருணம் தரும் சுகம் !..... 224747944

தருணம் தரும் சுகம் !..... Rதருணம் தரும் சுகம் !..... Aதருணம் தரும் சுகம் !..... Emptyதருணம் தரும் சுகம் !..... Rதருணம் தரும் சுகம் !..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 1:28 pm

தருணம் தட்டினால் சோகமே
கரணம் தப்பினால் மரணமே
என்பதை உணர்ந்து
தக்க தருணத்திற்கு
காத்திருப்பதில் சுகமேன்னு
சொல்லிட்டீங்க அழகா.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:35 pm

ரா.ரா3275 wrote:///தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !///

அய்யா இது என்னைக் கவர்ந்தது...
நல்ல உணர்வு அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Feb 24, 2012 1:36 pm

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !

மனதை தொடும் வரிகள் !




Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:48 pm

naka wrote:தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !

மனதை தொடும் வரிகள் !

நன்றி naka அவர்களே.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 24, 2012 2:15 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:35 pm

ரொம்ப அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 24, 2012 3:36 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

எனக்கு பிடித்த வரிகள் ஐயா



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 4:27 pm

ரேவதி wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நன்றி ரேவதி அவர்களே. நலம் தானே.

எனக்கு பிடித்த வரிகள் ஐயா




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக