Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தப் பழைய நான்...
+3
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
அந்தப் பழைய நான்...
First topic message reminder :
இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை
பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை
பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்
உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்
மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்
அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக
அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?
இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்
ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...
ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'
இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை
பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை
பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்
உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்
மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்
அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக
அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?
இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்
ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...
ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
சொல்லாம அவரு அப்பா ஆக போறது எப்படி தெரியும் ரா.ரா.ரா.ரா3275 wrote:உதயசுதா wrote:அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அந்தப் பழைய நான்...
உதயசுதா wrote:அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி
முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி
Re: அந்தப் பழைய நான்...
செய்தாலி wrote:
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
செய்தாலி wrote:உதயசுதா wrote:அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி
முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி
ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அந்தப் பழைய நான்...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அந்தப் பழைய நான்...
உதயசுதா wrote:செய்தாலி wrote:உதயசுதா wrote:அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி
முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி
ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ஸ்வீட் உங்களுக்கு இல்லாமலா தோழி
Re: அந்தப் பழைய நான்...
உதயசுதா wrote:உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா
எனக்கு இன்னமும் அவரை யார் என்று தெரியாதுங்க...அவர் பெயரே செய்யது அலி என்பது நீங்கள் விளிக்கும்போதுதான் தெரிந்தது...
அவர் பின்னூட்டம் பார்த்தே அந்தச் செய்தி தெரிந்தது உதயசுதா
அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
சில வேளைகளில் நம் ஈகரை உறவுகளின் பின்னூட்டம் ஆழமாய் ஊடுருவி அடி மனசைத் தடவுகிறது...
அத்துணை நிஜம்...நெகிழ்வு...நன்றி உறவுகளே...
அத்துணை நிஜம்...நெகிழ்வு...நன்றி உறவுகளே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
» நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்
» என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அதோ அந்தப் பறவை போல…
» நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்
» என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அதோ அந்தப் பறவை போல…
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|