Latest topics
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்by ayyasamy ram Today at 8:38
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:57
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 8:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தப் பழைய நான்...
+3
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அந்தப் பழைய நான்...
First topic message reminder :
இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை
பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை
பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்
உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்
மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்
அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக
அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?
இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்
ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...
ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'
இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை
பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை
பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு
எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்
உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்
மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்
அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக
அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?
இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்
ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...
ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டுஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...????????
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)
எவரு???
அவருதான்...
கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்.......
இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
அருமையா இருக்கு உங்க கவிதை ரா.ரா.
எல்லா ஆண்களுமே இப்படிதான் இருப்பிங்க போல. தனக்கு என்று ஒரு மனைவி வந்த பிறகுதான் தாய்மையின் அழகு தெரிகிறது.
எல்லா ஆண்களுமே இப்படிதான் இருப்பிங்க போல. தனக்கு என்று ஒரு மனைவி வந்த பிறகுதான் தாய்மையின் அழகு தெரிகிறது.
Last edited by உதயசுதா on Tue 28 Feb 2012 - 18:38; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அந்தப் பழைய நான்...
உதயசுதா wrote:அருமையா இருக்கு உங்க கவிதை ரா.ரா.
எல்லா ஆண்களுமே இப்படிதான் இருப்பிங்க போல. தனக்கு என்று ஒரு மனைவி வந்த பிறகுதான் தாய்மையின் அழகு தெரிகிறது.
உண்மை...சத்தியம்...என் அக்காவின் முதல் பிரசவத்தின் போது நான் அருகிலேயே மருத்துவமனையில் எங்கள் அம்மாவுடன் இருந்தேன்...
உண்மையில் அப்போதுதான் பிரசவ வேதனை என்பதையும் அதன் அர்த்தத்தையும் உணர்ந்தேன்...நெகிழ்ந்தேன்...
நன்றி உதயசுதா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
Re: அந்தப் பழைய நான்...
ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டுஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...????????
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)
எவரு???
அவருதான்...
கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்.......
இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...
திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க ....
Re: அந்தப் பழைய நான்...
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டுஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...????????
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)
எவரு???
அவருதான்...
கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்.......
இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...
திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க ....
திரும்பி திரும்பி திரும்பி திரும்பி திரும்பிப் பேசல இல்ல?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய நான்...
ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
Re: அந்தப் பழைய நான்...
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அந்தப் பழைய நான்...
உதயசுதா wrote:அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?செய்தாலி wrote:ரா.ரா3275 wrote:செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்
வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்
வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்
உணர்வுமிக்க கவிதை கவிஞரே
நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
» நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்
» என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அதோ அந்தப் பறவை போல…
» நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்
» என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அதோ அந்தப் பறவை போல…
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|