ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

+8
பிரசன்னா
ஹர்ஷித்
வேலவன்
ராஜா
இரா.பகவதி
ரா.ரா3275
அன்பு தளபதி
யினியவன்
12 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by யினியவன் Tue Feb 28, 2012 11:46 am

First topic message reminder :

கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு


கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்


பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா


பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?


கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.


பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா


பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு


பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.


மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.


ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.


ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா


பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.


எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.


பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?


பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.


(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)


இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.


சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.


மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 1:38 pm

maniajith007 wrote:
ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.

ஈழ தமிழினம் என்பவர்களை ஒரு குறுகிய மொழி வட்டத்திர்க்குல் சிக்க வைத்ததான் விளைவே இத்தனவே கோரமான படுகொலைகள் என்பதை உங்களால் உணர முடிகிறதா ராரா

அடிபட்டவனுக்குதான் வலி தெரியும் -புரியும் பாஸு...
வேடிக்கைப் பார்க்கிற யாருக்கும் அது விளங்கவே விளங்காது நண்பரே...


மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 1:39 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
அருமை ராரா.

அழிந்து அடையாளம் இல்லாமல் போவது சாலச் சிறந்ததா இல்லை
வாழ்ந்த அடையாளத்தோடு அழிவது சாலச் சிறந்ததான்னு அழகா சொல்லிட்டீங்க.

சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.

நன்றி பேபி...


மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by ராஜா Tue Feb 28, 2012 1:41 pm

கொலவெறி wrote:சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
புரியுது புரியுது நல்லாவே புரியுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 1:49 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
புரியுது புரியுது நல்லாவே புரியுது

என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...


மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by யினியவன் Tue Feb 28, 2012 1:52 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 1:59 pm

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்.

ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by யினியவன் Tue Feb 28, 2012 2:02 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்
திரு கொலவெறி அவர்களுக்கு எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக எளிமையான உதாரணங்களால் கோர்த்து உங்கள் சிஷ்யனையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அழகாக சொல்லியுள்ளீர்கள். இது கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தாது என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி
சிரிக்க போட்டது உண்மையிலேயே சிந்திக்க வெச்சிடுச்சே உங்கள.
இன்னிக்கு உங்களுக்கு பிஹெச்டி வழங்கப் படுகிறது.
நன்றி ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 2:06 pm

அப்பிடினா குருவே ராஜா அண்ணா இன்று முதல் Dr, ராஜா அன்னாவா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 2:06 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.

அய்யைய்யோ...


இரா.பகவதி wrote:நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்.

ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க

கொள்ளக் கூட்டம் கிளம்பிடுச்சு புள்ளப் புடிக்க...
எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை


மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by யினியவன் Tue Feb 28, 2012 2:21 pm

வேலவன் wrote: மகிழ்ச்சி
நன்றி வேலவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Empty Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum