புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
6 Posts - 24%
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
5 Posts - 20%
i6appar
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
88 Posts - 37%
i6appar
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 11:46 am

கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு


கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்


பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா


பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?


கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.


பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா


பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு


பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.


மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.


ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.


ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா


பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.


எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.


பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?


பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.


(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)


இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.


சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.


மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 28, 2012 12:02 pm

மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 12:03 pm

கொலவெறிக்கு...
கோடி வணக்கங்கள்...
கும்மி அடிக்கப் போறீங்கன்னு பார்த்தா சும்மா குமுறு குமுறுன்னு குமுறீட்டீங்க... சூப்பருங்க
வாய்விட்டுச் சிரிக்க வைப்பது உங்கள் இயல்பு. மகிழ்ச்சி
வாய்-வயிறு-முகம்-மூளை என சகட்டு மேனிக்கு தாறுமாறாகச் சாத்து சாத்துன்னு சாத்துறீங்க... அருமையிருக்கு
மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு வலி கொஞ்சம் காட்டுத் தானமாகக்
கன்னாபின்னாவென இருக்கும்... சோகம்
மதம் தவறில்லை-மதவெறிதான் தவறு என்பது என் கருத்து. :idea:
உங்கள் சாடலில் ஒரு ஆழ்ந்த சமூக நோக்கு சட்டை இல்லாமல் அம்மணமாக (வெளிப்படையாக) அலைகிறது.இது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது. ரிலாக்ஸ்
ஆங்காங்கே தம்பி பகவதியை வைத்துக் கொண்டு வாய்ச் சவடாலில் வயிற்றைப் பதம் பார்ப்பது பாராட்டுக்குரியது. மகிழ்ச்சி
சிவா ஈகரையைத் தொடங்கியதற்கு இது போன்ற சமூக நோக்குடையப் பதிவுகள் அவருக்கு நன்றிகளைச் செலுத்தும் விதமாகவே இருக்கின்றன.நன்றி சிவா. நன்றி அன்பு மலர்

அப்புறம் கொலவெறி...நம்ம பகவதிய கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...இப்பல்லாம் தம்பியும் பட்டையக் கெளப்புறார்...
விட்டீங்கன்னா உங்களுக்கும் வேட்டு வெச்சிட்டு உங்க சாம்ராஜ்யத்தை சரிச்சிடுவார்.... :அடபாவி:

வாழ்த்துகள்...



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 12:06 pm

குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 12:07 pm

maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 12:10 pm

விருப்பப் பொத்தானை அழுத்தினேன் கொலவெறி நண்பரே....



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 12:11 pm

இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 12:16 pm

கொலவெறி wrote:இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்
திரு கொலவெறி அவர்களுக்கு எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக எளிமையான உதாரணங்களால் கோர்த்து உங்கள் சிஷ்யனையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அழகாக சொல்லியுள்ளீர்கள். இது கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தாது என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 12:22 pm

மகிழ்ச்சி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 12:23 pm

maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
மணி அஜித். நம்ம ராரா சொன்ன விளக்கமே நல்ல விளக்கம் என நினைக்கிறேன்.

வெறி கொண்ட எதுவுமே வெற்றி கொள்வதில்லை. அல்லது சிலரையாவது பலி கொண்டே வெறி வெற்றி பெறுகிறது.

பற்று கொள்வது வெற்றி கொள்ளும் - யாரையும் கொல்லாது வெற்றி கொள்கிறது பற்று.

பற்று கொள்வோம் வெறி கொல்வோம்




Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக